32 வருடங்களுக்குப் பின் சொந்த இடத்தில் வாக்களிக்கவுள்ள மக்கள்

Posted by - June 26, 2020
32 வருடகளுக்குப் பிறகு சொந்த இடத்தல் சொந்த மக்கள் வாக்களிப்பதற்கான நிலை இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில்…
Read More

அரசுகளின் அநீதிகளால் தான் அகதிகள் உருவாக்கப்படுகின்றனர்- சண் மாஸ்டர்

Posted by - June 26, 2020
இன்றைய உலகம் அன்றாடம் அகதிகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இன, மொழி, நிற மதம் என்று பாகுபாடு காட்டும் பல்வேறு…
Read More

மாற்றுத் தலைமைகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பரப்புரையின் பின்னணியில் பாரிய சதி!- அருந்தவபாலன்

Posted by - June 26, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் உட்பட அதன் தலைவர்கள் மாற்று அணியினரைத் தோற்கடிக்க வேண்டும் என்று செய்துவரும் பரப்புரையின் பின்னால்…
Read More

சர்வதேச நியமங்களின்படியே புலிகளின் போர் இருந்தது- கருணாவின் கருத்து சாதாரணமானதே- சிவமோகன்

Posted by - June 25, 2020
யுத்த காலத்தில் போராளிகள், படையினர் மரணிப்பது சாதாரண விடயமே எனவும், அதனைத்தான் கருணா கூறியுள்ளார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

மாமனிதர் ரவிராஜின் 58வது ஜனன தினம் சாவகச்சேரியில் அனுஷ்டிப்பு!

Posted by - June 25, 2020
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 58வது ஜனன தினம் இன்று…
Read More

கூட்டமைப்புக்கு 20 ஆசனங்கள் கிடைக்குமாம்

Posted by - June 25, 2020
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை வடக்கு, கிழக்கில் 20 ஆசனங்களைப் பெறும் என்று தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…
Read More

வவுனியாவில் திடீர் சோதனை!

Posted by - June 25, 2020
வவுனியாவில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பாக இன்று (25) திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
Read More

கனகபுரத்தில் முகாமைத்துவ பயிற்சி கட்டடம் திறந்து வைப்பு!

Posted by - June 25, 2020
கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட வடக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அலகுக்கான கட்டடம் இன்று (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Read More

ஆனோல்ட்டின் ஆதரவாளர்களான ஆறு ஊழியர்களை நீக்குவதற்கு யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது

Posted by - June 25, 2020
யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட்டின் ஆதரவாளர்களான ஆறு ஊழியர்களை நீக்குவதற்கு யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இன்று…
Read More