வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெடிகுண்டு அசசுறுத்தல் -பொலிஸ் , இரானுவத்தினர் குவிப்பு

Posted by - July 5, 2020
வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் இராணுவமும் பொலிசாரும் இணைந்து விசேட சோ தனை நட வடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் பா துகாப்பும்…
Read More

வவுனியாவில் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் உயிரிழப்பு

Posted by - July 5, 2020
தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய பெண்ணொருவரே நேற்று…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய கற்றை நெறியை ஆரம்பிப்பதில் இழுபறி!

Posted by - July 5, 2020
யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல், முகாமைத்துவம் கற்கைநெறியை ஆரம்பிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதியை வழங்கியுள்ள போதிலும் யாழ். பல்கலைக்கழக…
Read More

வடமாராட்சியில் குவிக்கப்பட்ட படையினர்; சிவாஜிலிங்கம் அதிரடியாகக் கைதானதன் பின்னணி இதுதானா?

Posted by - July 5, 2020
தமிழீழ கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்க முற்படலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக்…
Read More

எம்.கே.சிவாஜிலிங்கம் கைது

Posted by - July 5, 2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று…
Read More

புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிக்கை

Posted by - July 5, 2020
02.07.2020 அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே! எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கள…
Read More

திருகோணமலையில் நேற்று மாலை மூன்று விபத்துக்களில் 9 பேர் படுகாயம்!

Posted by - July 5, 2020
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மூன்று விபத்துகளில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More

மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றாராம் என்கிறார் சம்பந்தன்

Posted by - July 5, 2020
தமிழ் மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More

விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை.

Posted by - July 5, 2020
மட்டக்களப்பில் ஆயுதங்கள் கொண்டு சென்றதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து…
Read More