வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெடிகுண்டு அசசுறுத்தல் -பொலிஸ் , இரானுவத்தினர் குவிப்பு

377 0

வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் இராணுவமும் பொலிசாரும் இணைந்து விசேட சோ தனை நட வடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் பா துகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (05.07.2020) அதிகாலை முதல் இப் பா துகா ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுக்கு வெ டிகு ண்டு அச்சு றுத் தல் இருப்பதாக பாதுகா ப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலையடுத்தே இச்சோ தனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது கிறிஸ்தவ ஆலயங்களை சூழ பொலிசார் மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளிலும் பரவலாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.