தமிழ் தேசியத்திற்கான வாக்குவங்கி உடைவதற்கான சாத்தியக்கூறு

Posted by - July 11, 2020
தமிழ் தேசியத்திற்கான வாக்குவங்கி உடைவதற்கான சாத்தியக்கூறு  காணப்படுகின்றது. சைக்கிள் சின்னத்துக்கும், மீன் சீன்னத்துக்கும் வாக்குகள் பிரிந்து செல்லப் போகின்றன.
Read More

கந்தக்காடு கொரோனா தொற்று- யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

Posted by - July 10, 2020
யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

யாழில் இராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

Posted by - July 10, 2020
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் எதிர்வரும்…
Read More

பொத்துவில் பகுதியில் தேர்தல் வன்முறை- பெண் உட்பட 4 பேர் படுகாயம்

Posted by - July 10, 2020
பொத்துவில் பிரதேசத்தில் தேர்தல் வன்முறை சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதில் பெண் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் பொதுத்தேர்தலில்…
Read More

கருணா அமைச்சராக இருந்த காலத்தில்தான் சட்டவிரோத காணிகள் அபகரிப்பட்டது – கோடிஸ்வரன்

Posted by - July 10, 2020
கருணா அமைச்சராக இருந்த காலத்தில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முஸ்லீம்  அரசியல்வாதிகளினால் சட்டவிரோத காணி அபகரிப்பு இடம்பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற…
Read More

முகக்கவசம் அணியாதவர்கள் இறுக்கமாக கண்காணிக்கப்படுவர்

Posted by - July 10, 2020
வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக
Read More

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு

Posted by - July 10, 2020
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே அரச தலைவரால் தமிழர்…
Read More

பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதிக்கம் நிறுத்தபட வேண்டும்

Posted by - July 9, 2020
திருகோணமலை கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
Read More

யாழ் வாள்வெட்டுத் தாக்குதல் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

Posted by - July 9, 2020
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில்…
Read More