புதுக்குடியிருப்பில் மாதிரி வாக்குசீட்டுடன் வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் கைது

Posted by - August 3, 2020
முல்லைத்தீவு மாவட்டடத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மாதிரி வாக்குச்சீட்டுக்களை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஈழமக்கள்…
Read More

மணியுடன் பேசுவோம் சிறப்பு கருத்தாடல்நிகழ்வு

Posted by - August 3, 2020
சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் 2020 தொடர்பில் ;மணியுடன் பேசுவோம் சிறப்பு கருத்தாடல்நிகழ்வு நேற்று (2) மாலை யாழ்ப்பாணம் ராஜா கிறீம்…
Read More

பருத்தித்துறையில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

Posted by - August 2, 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில் இடம்பெற்றநிலையில் பெருந்திரளான மக்கள் திரண்டனர். பருத்தித்துறை துறைமுகத்திற்கு…
Read More

மீண்டும் கூட்ட மைப்புக்கு ஆணை வழங்கினால் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள்

Posted by - August 2, 2020
மீண்டும் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள்!- எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். https://www.youtube.com/watch?v=Wn90vpwD2N8&feature=youtu.be   நன்றி -நிமிர்வு
Read More

தம்நலன் தாண்டி மக்களுக்கு பணிபுரிய விரும்பும் வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள் – யாழ் ஆயர்

Posted by - August 2, 2020
வாக்களிப்பைப் புறக்கணிக்காதீர்கள். கொரோனாவிற்குப் பயந்து வாக்களிக்கப் போகாது விடவும் வேண்டாம். வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும் என்று யாழ் மறை…
Read More

எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

Posted by - August 2, 2020
எமது பிரதிநிதிகள் எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் சிவில் சமூக…
Read More

கட்சி அலுவலகம் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

Posted by - August 2, 2020
வவுனியாவில் பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Read More

மட்டு.வில் இளைஞனின் சடலம் மீட்பு!; தற்கொலையா?

Posted by - August 2, 2020
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் மரப்பாலம் பிரதேசம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில்…
Read More

சிறீதரனின் பரப்புரைக் கூட்டத்தில் நேற்று மாலை தாக்குதல்; கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - August 2, 2020
கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிறீதரனின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள்…
Read More