அதிகாலையிலேயே சென்று வாக்களியுங்குமாறு யாழ். அரசாங்க அதிபர் வேண்டுகோள்!

Posted by - August 4, 2020
வாக்காளர்கள் அதிகாலையிலேயே சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள வேண்டுமென  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை இடம்பெறவுள்ள…
Read More

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் எனும் மணியின் கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு!

Posted by - August 4, 2020
தேர்தலில் தோற்றால் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவேன் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்த கருத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு…
Read More

முருகன் சிலையை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - August 4, 2020
திருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி சென்று விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை…
Read More

யாழ். மாவட்ட இராணுத் தளபதி இடமாற்றம்; கிழக்குத் தளபதி யாழ்ப்பாணம் வருகின்றார்

Posted by - August 4, 2020
யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொண்டர் படையணியின் தளபதியாக அவர்…
Read More

யாழில் பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவு

Posted by - August 4, 2020
  பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றுள்ளதுடன் 8 235 உத்தியோகத்தர்கள் பணிக்கமர்த்தப் பட்டுள்ளனர். விசேடமாக இம்முறை சிரேஷ்ட…
Read More

பேனாக்களை விநியோகிக்க வேண்டாம் – உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை

Posted by - August 4, 2020
கட்சிகளின் சின்னங்கள் , வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என கட்சிகளின் பிரதிநிதிகளிடம் யாழ்.மாவட்ட உதவி…
Read More

யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்படும்

Posted by - August 4, 2020
யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு விடும் என மாவட்டத் தெரிவத்தாட்சி…
Read More

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 508 வாக்களிப்பு நிலையங்கள்

Posted by - August 4, 2020
இம்முறை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 508 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக, அதற்கு…
Read More

சுய தனிமைப்படுத்தப்பட்டோர் வாக்களிக்க விஷேட ஏற்பாடுகள்

Posted by - August 4, 2020
புதன்கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலின் போது சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மாலை 4.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை வாக்களிக்கும் வகையில்…
Read More

நஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை அணிவோம்

Posted by - August 3, 2020
நச்சு மாலைகளை கழுத்தில் அணிந்து போராடி மடிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்று எம்மினத்திற்கு விடிவு கிடைத்த பின்னரே மேடைகளில் மாலை…
Read More