இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கத்துடன் நேரடியாக பேசத்தயாராக இல்லை- சிவாஜிலிங்கம்

Posted by - September 5, 2020
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாக பேசத்தயாராக இல்லை என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.…
Read More

கல்முனை பிராந்திய கடற் பிரதேசங்களில் எண்ணெய் பரவல்

Posted by - September 5, 2020
சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட…
Read More

திருகோணமலையில் மதில் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

Posted by - September 5, 2020
திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதிலொன்று இடிந்து விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
Read More

சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கையர் கைது

Posted by - September 5, 2020
இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு ஊடாக தமிழகத்துக்குள் ஊடுருவிய இலங்கையர் ஒருவரை இராமேஸ்வரம் மெரைன்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More

தீப்பற்றி எரியும் மசகுக் கப்பல் தொடர்பில் அம்பாறை மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை

Posted by - September 4, 2020
தீப்பற்றி எரியும் மசகுக் கப்பல் தொடர்பில் அம்பாறை மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை
Read More

சண்டிலிப்பாயில் வீடு புகுந்து அலைபேசிகளைத் திருடிய இருவர் கைது

Posted by - September 4, 2020
சண்டிலிப்பாய்- மாசியப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் 8 அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது…
Read More

மட்டக்களப்பு மாநகர சபையினால் மணல் வீதியில்லாத மாநகரம் எனும் கருத்திட்டம் முன்னெடுப்பு!

Posted by - September 4, 2020
மட்டக்களப்பு மாநகர சபையின் ‘மணல் வீதியில்லா மாநகரம்’ எனும் கருத்திட்டத்தின் ஊடாக மணல் வீதிகளை கிறவல் வீதியாக செப்பனிடும் பணிகள்…
Read More

வடக்கில் இரு பிள்ளைகளுக்கு மேல் பெறுவது குறைந்துள்ளது

Posted by - September 4, 2020
வடக்கு மாகாணத்தில் பொதுவாக இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுவது குறைந்து செல்கின்றமையால் எமது இனப் பரம்பலை நிச்சயமாக பாதிக்கும் எனவும்…
Read More

யாழ்ப்பாணம் கொக்குவிலில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - September 4, 2020
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று(3)…
Read More

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு முடிவு

Posted by - September 4, 2020
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு கி.துரைராஜசிங்கம் தீர்மானித்திருப்பதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
Read More