புதிய அரசியல் திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை வலுக்கச்செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்

Posted by - October 16, 2020
புதிய அரசியல் திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை வலுக்கச்செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…
Read More

யாழில் வீடொன்றில் தீ விபத்து – தீயணைக்கும் பணிகள் முன்னெடுப்பு

Posted by - October 15, 2020
யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி விதானையார் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (வியாழக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,  தீயை…
Read More

பரீட்சை அனுமதி அட்டையை சுவாமித் தட்டில் வைத்து வணங்கிய மாணவிக்கு நேர்ந்த கதி

Posted by - October 15, 2020
முல்லைத்தீவில் பரீட்சை அனுமதி அட்டையை சுவாமித் தட்டில் வைத்து வணங்கிய மாணவி பட விளக்கின் தீ பட்டதனால் பரீட்சை அனுமதி…
Read More

தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த அரச அதிபர் பதவி நீக்கம்

Posted by - October 15, 2020
மட்டக்களப்பில் உள்ள மேய்ச்சல் தரை நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா,…
Read More

வவுனியாவில் பலத்த காற்று- 14 வீடுகள் சேதம்!

Posted by - October 14, 2020
வவுனியாவில் வீசிய பலத்த காற்று காரணமாக 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பலத்த காற்றினால் நெடுங்கேணியில் நேற்று ஒரு வீடு…
Read More

மட்டக்களப்புக்கு புதிய மாவட்டச் செயலாளர் நியமனம்!

Posted by - October 14, 2020
மட்டக்களப்பின் புதிய மாவட்டச் செயலாளராக கே.கருணாகரன் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவர், இன்று பிற்பகல் அதற்கான அமைச்சரவை நியமனக்…
Read More

இனப்படுகொலை’ தந்த மனித மாமிச ருசி, சிறீலங்கா அரசை தலைகால் புரியாமல் குதிக்க வைக்கிறது. – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

Posted by - October 14, 2020
ஊடக அறிக்கை (14.10.2020, புதன் கிழமை) ‘பலம் தான் உலக ஒழுங்கை நிச்சயம் செய்யும்’ எனும் வல்லரசுகளின் நீதிக்காலத்திலும் கூட,…
Read More

வவுனியாவில் இரு பிள்ளைகளின் தாயார் சடலமாக மீட்பு

Posted by - October 14, 2020
வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய…
Read More

அதிக விலைக்கு விற்கப்படும் பொருட்கள் – யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவிப்பு

Posted by - October 14, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு…
Read More

மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது

Posted by - October 14, 2020
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனைச்சாவடி ஒன்றில் திங்கட்கிழமை (12) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
Read More