தடையை மீறி வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!

Posted by - February 4, 2021
நீதிமன்றின் தடை உத்தரவையும் மீறி வவுனியாவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது. வவுனியாவில்…
Read More

பொத்துவில்-பொலிகண்டி போராட்டம்-மட்டக்களப்பு நகரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இணைந்தனர்!

Posted by - February 4, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர்களின் உரிமை மறுப்புக்கு எதிரான எழுச்சிப் போராட்டம் மட்டக்களப்பு நகரினை வந்தடைந்தது. இந்தப் போராட்டம்,…
Read More

லண்டனுக்கு திடீரென புறப்பட்டு சென்ற யாழ்.போதனா வைத்தியர் சத்தியமூர்த்தி!

Posted by - February 4, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி திடீரென்று லண்டன் புறப்பட்டுளார். லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் படம்…
Read More

சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து உறவுகள் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்(படங்கள்)

Posted by - February 4, 2021
சிறிலங்காவின் 73ஆவது சுதந்திர தினமான இன்று (வியாழக்கிழமை) வடக்கு – கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தோடு,…
Read More

பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்த எமது பிள்ளைகளை விடுதலை செய்-தொடரும் உறவுகளின் போராட்டம்

Posted by - February 4, 2021
விடுதலைப்புலிகளிற்கு உதவிய மற்றும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் நான்காவது நாளாக…
Read More

தடைகளின் மத்தியிலும் தொடரும் தமிழரின் 2ம் நாள் போராட்டம்

Posted by - February 4, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் 2ஆம் நாள் பயணம் மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. நேற்றைய போராட்டம் மட்டக்களப்பு தாழங்குடாவில்…
Read More

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனு ஒத்திவைப்பு

Posted by - February 4, 2021
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்குத் தடை கோரி சுன்னாகம் பொலிஸார் தாக்கல்…
Read More

பல்வேறு தடைகளையும் மீறி மட்டக்களப்பை வந்தடைந்தது பேரணி!

Posted by - February 3, 2021
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது.…
Read More

பொத்துவில் – பொலிகண்டி போராட்டம்: மன்னாருக்குள் பேரணி நுழைவதற்கு நீதிமன்றம் தடை!

Posted by - February 3, 2021
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான தமிழர்களின் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேரணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு மன்னார் நீதவான்…
Read More