வடக்கில் நேற்று நால்வருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

Posted by - March 7, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மன்னாரில் நேற்று ரயிலில் மோதி…
Read More

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நம்பமுடியாத பல கூற்றுகளை முன்வைத்துள்ளார்

Posted by - March 7, 2021
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்விற்கான உரையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நம்பமுடியாத பல கூற்றுகளை…
Read More

புகையிரதம் முன் பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை

Posted by - March 7, 2021
மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்று முன்தினம் தினம் (05) இரவு புகையிரதத்திற்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும்…
Read More

யாழ் நகரில் நகரில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல் தாக்குதல்

Posted by - March 7, 2021
யாழ் நகரில் நகரில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரடியாக…
Read More

புதிய கட்சி ஒன்றை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அமெரிக்கா முயற்சி -திவயின என்ற சிங்கள வாரஇதழ்

Posted by - March 6, 2021
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விடயத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குச் சாதகமாகச் செயற்பட்டு வரும் அமெரிக்கா, வடமாகாணத்தில் தமிழரசுக்…
Read More

யாழில் ஐ.நாவிற்கு எதிராக இராணுவத்தின் ஏற்பாட்டில் கூட்டம்

Posted by - March 6, 2021
இராணுவத்தின் ஏற்பாட்டில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் அரசுக்கு ஆதரவான பெரும் பொதுக்கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது. முன்னாள் ரௌடிகள் உள்ளிட்ட சிலர்…
Read More

மட்டக்களப்பில் 4ஆவது நாளாக இன்றும் உணவு தவிர்ப்புப் போராட்டம்

Posted by - March 6, 2021
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான…
Read More

அம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

Posted by - March 6, 2021
அம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு நீதிமன்றத் தடையுத்தரவு…
Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு!

Posted by - March 6, 2021
கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியின்…
Read More