யாழ். மாவட்ட செயலாளர் – மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திப்பு

Posted by - February 9, 2024
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நேற்று…
Read More

யேர்மனி சிறி  சித்திவினாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மாவட்டத்தில்,கல்விக்கு கரம் கொடுப்போம்.

Posted by - February 9, 2024
கல்விக்கு கரம் கொடுப்போம் தொனிப்பெருளில்  யேர்மனி சிறி  சித்திவினாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் ஆசிகுளம் கிராம…
Read More

யேர்மனி, லிவகூசன் நகரில் நடைபெற்ற ‘அகரம்’ கலை நிகழ்வு மூலமான நிதிப் பங்களிப்பில் கல்விக்கு கரம்கொடுப்போம்.

Posted by - February 9, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் 40 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மனி, லிவகூசன் நகரில் நடைபெற்ற ‘அகரம்’ கலை…
Read More

குடா நாட்டுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார்

Posted by - February 9, 2024
நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை நேற்று (08)…
Read More

யாழ். அம்பனில் சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டம்

Posted by - February 9, 2024
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் சட்ட விரோத மணல் அகழ்வை நிறுத்துமாறு…
Read More

விபத்தில் சிக்கி யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் உயிரிழப்பு

Posted by - February 9, 2024
கடந்த 2023ஆம் ஆண்டு, விபத்துக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டவர்களில் 76 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை…
Read More

ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மீனவர்கள் யாழில் கவனயீர்ப்பு பேரணி

Posted by - February 9, 2024
ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் இன்று (09) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read More

யாழில் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் – இருவர் கைது

Posted by - February 9, 2024
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ஜேர்மன் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!

Posted by - February 9, 2024
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் அவர்களை, அண்மையில்…
Read More