ஐஸ்போதைப் பொருளுடன் பிரபல வர்த்தகர் கைது!

Posted by - July 26, 2021
மட்டக்களப்பு, காத்தான்குடியில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்போதைப் பொருளுடன் பிரபல வர்த்தகர் ஒருவரை இன்று (26) கைது செய்துள்ளதாக…
Read More

தெல்லிப்பளை பிரதேச செயலக ஊழியர்களுக்கு கொரோனா!

Posted by - July 26, 2021
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பிரதேச செயலக திட்டமிடல் பிரிவில்…
Read More

மட்டக்களப்பில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

Posted by - July 26, 2021
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டு…
Read More

’விவசாயிகள் கேட்கும் காணிகளை வழங்குவதில் சிக்கல்’

Posted by - July 26, 2021
கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட சின்னப் பல்லவராயன்கட்டு  பிரதேசத்தில், விவசாயிகள் கோருகின்ற காணிகள்  தனியார் காணிகளாக காணப்படுவதனால், அவற்றை…
Read More

கிழக்குப் பல்கலைக்கழகமும் யாழ்ப்பாணமும் சாதனை

Posted by - July 26, 2021
மருத்துவ பீடங்களுக்கிடையிலான முதலாவது “அகில இலங்கை நரம்பியல் வினாவிடைப் போட்டி”யில் கிழக்குப்மற்றும்   யாழ்ப்பாண   பல்கலைக்கழகங்கள் மூன்றாம் மற்றும் முதலாம்…
Read More

வீதியோரம் நிறுத்திவைத்த மோட்டார் சைக்கிளினைத் திருடியவர் கைது!

Posted by - July 26, 2021
வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளினைத் திருடியவர் சில மணிநேரங்களிலேயே சுன்னாகம் காவற்துறையினால் கைது செய்யப்பட்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மானிப்பாய்…
Read More

நள்ளிரவில் சுகாதார பிரிவினர் அதிரடி நடவடிக்கை!

Posted by - July 26, 2021
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி இரவு, பகல் பராது செயற்பட்டு கொரோனா…
Read More

’இந்தியா தன்னுடைய கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா?’

Posted by - July 25, 2021
தமிழர்கள் விடயத்தில் இந்தியா இறுக்கமான நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப்பதானது, இந்தியா தன் தார்மீக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா என்ற…
Read More

மட்டக்களப்பு நகரின் கார் மல்லாக்க புரண்டது

Posted by - July 25, 2021
மட்டக்களப்பு நகரின் மணிக்கூடுக் கோபுர சந்தியிலே கார்கள் இரண்டு மோதி, இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More