சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும்

Posted by - November 19, 2025
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (19) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார…
Read More

ஞானசார தேரரின் இனத்துவேஷ செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது – சாணக்கியன்

Posted by - November 19, 2025
எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில்…
Read More

புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்: கூட்டாட்சிக்கு வலியுறுத்தல்

Posted by - November 19, 2025
ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த…
Read More

தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள் நிறைவாகி, நினைவேந்தலுக்குத் தயாராகின்றது.

Posted by - November 19, 2025
மட்டக்களப்பு மாவட்டம்  தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள் நிறைவாகி, நினைவேந்தலுக்குத் தயாராகின்றது.  
Read More

திருகோணமலை மாவட்டம், மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு வெருகல் பிரதேசம்

Posted by - November 19, 2025
மாவீரர் நாளினை முன்னிட்டு, திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் பிரான்சு…
Read More

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : சம்பவ இடத்திற்கு சென்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது என்ன ?

Posted by - November 18, 2025
திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Read More

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் கொட்டும் மழையில் சத்தியாக்கிரக போராட்டத்தில்!

Posted by - November 18, 2025
திருகோணமலை – புல்மோட்டை கனிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என…
Read More

டக்ளஸ் தேவானந்தா உருவாக்கிய குடியேற்றங்களே திருமலையை பாதுகாக்கின்றனவாம்!

Posted by - November 18, 2025
இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்துகொண்டு இலாவகமாக விடயங்களை கையாளக்கூடிய ஒருவர் இல்லை என்பதை திருகோணமலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற…
Read More

இளங்குமரன் எம்.பி உள்ளிடவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை

Posted by - November 18, 2025
தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும், கஜபாகு என்பவருக்கும் எதிராக முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான…
Read More