சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் குளியலறையில் விழுந்து உயிரிழப்பு!

Posted by - April 10, 2024
சுவிட்சர்லாந்திலிருந்து திங்கட்கிழமை (8) யாழ்ப்பாணம் வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். பாலசிங்கம் உதயகுமார் (வயது 55) என்பவரே இவ்வாறு…
Read More

கற்பிட்டியில் பீடி இலைகளை கடத்த முற்பட்ட நபரொருவர் கைது

Posted by - April 9, 2024
கற்பிட்டி பகுதியிலிருந்து நாகவில்லு பகுதிக்கு பீடி இலைகளை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட நபரொருவர் புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாரினால்…
Read More

அரிசியின் விலையை உடனடியாக குறைக்குமாறு கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 9, 2024
அரசாங்கம் உடனடியாக அரிசியின் விலையை 100 ரூபாய்க்கு கீழ் கொண்டு வருமாறு கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில்…
Read More

மின்சாரம் தாக்கி இளைஞன் பரிதாபமாக மரணம்!

Posted by - April 9, 2024
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை வீதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது வீட்டில் வைத்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த…
Read More

நீர்த்தடாகத்தில் வீழ்ந்து இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு!

Posted by - April 9, 2024
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலங்கடிதுறை, ஆரையம்பதி பகுதியில் சிறுமி ஒருவர் நீர் தடாகத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மாவிலங்கடிதுறையைச்…
Read More

தமிழர்களின் பிரச்சினையைத் தமிழ் அரசியல் தலைவர்களை விட ஜே.வி.பி புரிந்து வைத்துள்ளது – இராமலிங்கம் சந்திரசேகர்

Posted by - April 9, 2024
தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட எமக்குக் கரிசனை அதிகம். தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட…
Read More

மட்டு. பட்டிருப்பில் மீண்டும் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 9, 2024
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட மட்  பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய (களுவாஞ்சிகுடி) கல்வி சமூகத்தினால்  பட்டிருப்பு  கல்வி…
Read More

அரிசி விலையை குறைக்குமாறு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 9, 2024
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தைிற்கு எதிராகவும் விலை குறைப்பை முன்னெடுக்கக்கோரியும் வவுனியா இராசேந்திரங்குளத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More

முல்லைத்தீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக அலெக்ஸ்ராஜா நியமனம்

Posted by - April 9, 2024
மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் முல்லைத்தீவு…
Read More

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த வருடத்தில் 776 பேர் பாதிப்பபு : 71 பேர் இறப்பு – வைத்திய கலாநிதி யமுனானந்தா

Posted by - April 9, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு மட்டும் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 71 பேர்…
Read More