பலாங்கொடை மேயருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஐக்கிய தேசியக் கட்சி

Posted by - April 13, 2020
பலாங்கொடை மேயர் சமிக வெவகெதரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.…
Read More

தேர்தலை நடத்துவதற்கு ஒரு திகதியை அறிவிப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை – கெஹலிய

Posted by - April 13, 2020
நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஒரு திகதியை அறிவிப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமையாகும் என்றும் ஜனாதிபதியின் கடமை அதுவல்ல ஏறணும் முன்னாள்…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 214ஆக அதிகரிப்பு

Posted by - April 13, 2020
இலங்கையில் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் நான்கு பேருக்கு கொரோனா…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடு – ஜே.வி.பி.

Posted by - April 13, 2020
பொது தேர்தல் தொடர்பாக சுயாதீனமான ஒரு முடிவினை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்திருந்த நிலையில் தற்போது அரசாங்கத்திற்கும் ஆணைக்குழுவிற்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது…
Read More

மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளானோருக்கு நிவாரணம்!

Posted by - April 13, 2020
சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல், மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண…
Read More

கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் முறை குறித்த வர்த்தமானி வெளியானது!

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸினால் மரணிப்பவரின் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டிய முறை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும்…
Read More

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய மூவர் கைது!

Posted by - April 13, 2020
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹப்புத்தலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இணைக்கப்பட்ட நபரொருவர் அங்கிருந்து மேலும் இருவருடன்…
Read More

இரத்தினபுரியில் ஆயிரத்து 47 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Posted by - April 13, 2020
இரத்தினபுரியில் ஆயிரத்து 47 பேர் 21 நாட்கள் வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

எதிர்வரும் 20ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிப்பு!

Posted by - April 13, 2020
எதிர்வரும் 20ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால்…
Read More

இலங்கையர்கள் வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் புதிய வங்கிக் கணக்கு!

Posted by - April 13, 2020
 இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில்
Read More