கொரோனாவினால் மரணிப்பவர்களை தகனம் செய்யும் முறை குறித்த வர்த்தமானி வெளியானது!

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸினால் மரணிப்பவரின் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டிய முறை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும்…
Read More

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய மூவர் கைது!

Posted by - April 13, 2020
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹப்புத்தலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இணைக்கப்பட்ட நபரொருவர் அங்கிருந்து மேலும் இருவருடன்…
Read More

இரத்தினபுரியில் ஆயிரத்து 47 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Posted by - April 13, 2020
இரத்தினபுரியில் ஆயிரத்து 47 பேர் 21 நாட்கள் வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

எதிர்வரும் 20ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிப்பு!

Posted by - April 13, 2020
எதிர்வரும் 20ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால்…
Read More

இலங்கையர்கள் வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் புதிய வங்கிக் கணக்கு!

Posted by - April 13, 2020
 இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில்
Read More

சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளை மீள இயங்குவதற்கு அரசாங்கம் அறிவிப்பு!

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் பகுதிகளில் அல்லது ஆபத்தற்ற பகுதிகளிலும் ஏற்றுமதி வலயங்களிலும் சுகாதார…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 210ஆக அதிகரிப்பு

Posted by - April 12, 2020
இலங்கையில் மேலும் 7 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More