மலேசியர்கள் நாடு திரும்ப கொழும்பிற்கு வரும் விசேட விமானம்!

Posted by - April 14, 2020
இலங்கையில் சிக்கித் தவிக்கும் 81 மலேசியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்புவர் என பெர்னாமா செய்தி சேவை தெரிவித்துள்ளது. வெளிவிவகார…
Read More

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் – ரமேஷ்

Posted by - April 14, 2020
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரண…
Read More

கைது செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றுக்கு..!

Posted by - April 14, 2020
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க,…
Read More

பேருவளை-பன்னில – சீன கொரடுவ கொரோனா அவதான வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது!

Posted by - April 14, 2020
 சிறிலங்காவில் பேருவளை-பன்னில மற்றும் சீன கொரடுவ ஆகிய கிராமங்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான அவதான வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
Read More

காப்புறுதிதாரர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை காப்புறுதி கூட்டுதாபனம் தீர்மானம்

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள காப்புறுதிதாரர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை காப்புறுதி கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய…
Read More

ஊரடங்கு உத்தரவை மீறுகின்றவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு!

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸ் பரபுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவினை மீறுகின்றவர்களைக் கைதுசெய்வதற்காக விசேட வேலைத்…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரிப்பு

Posted by - April 13, 2020
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 217…
Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

Posted by - April 13, 2020
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் பொலிஸாரின் கடமைக்கு…
Read More

சிறிலங்கா பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் “பெப்ரல்” என்ன சொல்கிறது!

Posted by - April 13, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்ட விதிமுறைகளை மாத்திரம்…
Read More