பேருவளை-பன்னில – சீன கொரடுவ கொரோனா அவதான வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது!

459 0

 சிறிலங்காவில் பேருவளை-பன்னில மற்றும் சீன கொரடுவ ஆகிய கிராமங்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான அவதான வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே குறித்த இரு பிரதேசங்களையும் தனிமைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போர்க்குற்றவாளியும்  சிறிலங்கா இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.