வதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவனுக்கு விளக்கமறியல்!

Posted by - April 2, 2020
கொரோனா தொடர்பாக இணையத்தளத்தில் வதந்திகளைப் பரப்பிய பல்கலைக்கழக மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இந்த விடயத்தினைக்…
Read More

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு!

Posted by - April 2, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்…
Read More

அபாயகரமான அடுத்த கட்டங்களுக்கு செல்ல நேரிடும் : மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - April 2, 2020
அபாயகரமான அடுத்த கட்டங்களுக்கு செல்ல நேரிடும் : மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
Read More

மக்கள் முறைப்பாடுகளுக்கு 119 க்கு மேலதிகமாக 1933 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Posted by - April 2, 2020
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகளை தெரிவிக்க 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு மேலதிகமாக 1933 என்ற…
Read More

மனைவி மற்றும் மகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்

Posted by - April 2, 2020
மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்து மகளை கழுத்து நெறித்து கொன்ற நபர்…
Read More

ஓய்வூதியத்தை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு நடவடிக்கை

Posted by - April 2, 2020
ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வூதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித்…
Read More

கொரோனாவினால் உயிரிழந்த மூன்றாமவரின் சடலம் தகனம் செய்யப்பட்டது!

Posted by - April 2, 2020
கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்றாவது நபரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது. மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலமே…
Read More

மினுவாங்கொட வீடொன்றில் ஒளிந்திருந்த 31 வெளிநாட்டுப் பிரஜைகள் கண்டுபிடிப்பு

Posted by - April 2, 2020
மினுவாங்கொட நில்பனாவ பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த நேபாளம் மற்றும் இந்தியப் பிரைஜகள் 31 பேரை கண்டுபிடித்துள்ளதாக மினுசாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்!

Posted by - April 2, 2020
அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்…
Read More

தனிமைப்படுத்தப்பட்டு உள்ள மற்றுமொரு குழுவினர் இன்று அவர்களது வீடுகளுக்கு

Posted by - April 2, 2020
வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் ஒரு பிரிவினர் இன்று (02) அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்கமைய சுமார் 195…
Read More