பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் போதுமானது – கம்மன்பில

Posted by - April 3, 2020
நாடாளுமன்ற சட்டத்தினடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு பிரிதொரு தினத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு காணப்படுகிறது.
Read More

இலங்கையில் கைதானவர்களில் அதிகமானோர் கொரோனா அபாய வலயத்தைச் சேர்ந்தவர்கள்

Posted by - April 3, 2020
பொலிஸ் ஊரடங்கை மீறி செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனேகமானோர், கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர் என…
Read More

இலங்கைக்கு உலக வங்கியால் 128 மில்லியன் டொலர் அவசர நிதியுதவி!

Posted by - April 3, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவசர உதவிகளை செய்ய உலக வங்கி தீர்மானித்துள்ளது. கொரோனாவினால் தற்போது அதிக பாதிப்புகளை…
Read More

வைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்-Drஅனில் ஜாசிங்க

Posted by - April 3, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைகளை நாட வேண்டியது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

Posted by - April 3, 2020
அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி…
Read More

கனிய வள அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் காலம் நீடிப்பு!

Posted by - April 3, 2020
அனைத்து கனிய வள அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பத்திரங்களின் காலாவதியாகும் காலம் எதிர்வரும் 30ஆம்…
Read More

வெளிநாடுகளில் உள்ள பணத்தை நாட்டிற்கு கொண்டுவருமாறு கோரிக்கை

Posted by - April 3, 2020
வெளிநாடுகளில் உள்ள பணத்தை நாட்டிற்கு கொண்டுவருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்‌ஷ்மனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது!

Posted by - April 3, 2020
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது…
Read More

அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை – ரமேஷ் பத்திரண

Posted by - April 3, 2020
அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே…
Read More