பொருளாதார மத்திய நிலையங்கள் சிலவற்றை மூடுவதற்கு நடவடிக்கை

Posted by - April 8, 2020
முக்கிய பொருளாதார மத்திய நிலையங்கள் சிலவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், நேற்றைய…
Read More

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் வழங்கும் புதிய முறையை ஏப்ரல் இறுதி வரை..!

Posted by - April 8, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கும் புதிய முறையை ஏப்ரல் மாதம் 30…
Read More

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட முயற்சிகள் – சஜித்

Posted by - April 8, 2020
நாட்டில் கொரோனா வைரஸினால் நிலவும் நெருக்கடியான நிலையை பயன்படுத்தி ஜனநாயகத்தை மழுங்கடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்…
Read More

தேயிலை, தென்னை, இறப்பர், மிளகு உற்பத்திகள் குறித்து அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்

Posted by - April 8, 2020
தேசிய பொருளாதாரத்துடன் தொடர்புடைய பெரும்பாலான மக்கள் பெருந்தோட்டத்துறை உற்பத்திகளுடன் தொடர்புடையவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரத்தைக் கருத்திற் கொண்டு பெருந்தோட்ட உற்பத்திகளை…
Read More

பொதுத்தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது!-வாசுதேவ நாணயக்கார

Posted by - April 8, 2020
கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள், கொண்டு வந்தவுடன் பொதுத்தேர்தல் அடுத்த மாத்த்திற்குள் நடத்தப்படும், ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள்…
Read More

மூலிகைகளை பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறை குறித்து வைத்தியர் நிபுணர் அனுருத்த பாதெனியவின் விளக்கம்

Posted by - April 7, 2020
மூலிகைகளை பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறை குறித்து வைத்தியர் நிபுணர் அனுருத்த பாதெனியவின் விளக்கம்
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு!

Posted by - April 7, 2020
இதுவரை நாட்டில் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இன்றைய தினம் 7 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதேவேளை, இதுவரை…
Read More

திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பாதுகாப்பு உடைகள் வேண்டும்!

Posted by - April 7, 2020
தீடீர் மரண விசாரணையாளர்களுக்கு பாதுகாப்பு  உடைகளை வழங்கப்பட வேண்டும் என திடிர் மரண விசாரணையாளர் தொடர்பு அதிகாரி    மொகமட் பசிர்…
Read More

ஊரடங்கு அனுமதிப்பத்திர விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறைகள் அறிமுகம்

Posted by - April 7, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல் செய்யப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைக்காக…
Read More

180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை!

Posted by - April 7, 2020
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் 180 பேரில் 95 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக…
Read More