கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு!

267 0

இதுவரை நாட்டில் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இன்றைய தினம் 7 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இதுவரை 42 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.கொரோனா தொற்றுக்குள்ளான 137 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.