கொழும்பின் சில பகுதிகளில் இன்று அமுலாகின்றது 18 மணித்தியால நீர்வெட்டு!

Posted by - April 9, 2020
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 01 மணி தொடக்கம்…
Read More

இன்று நாடளாவிய ரீதியில் திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்!

Posted by - April 9, 2020
நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மருந்தகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய…
Read More

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

Posted by - April 9, 2020
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்றைய தினமும்(புதன்கிழமை) 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால்…
Read More

அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றியுள்ளது – ஜே.வி.பி!

Posted by - April 9, 2020
அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. காணொளி ஒன்றினை வெளியிட்டு மக்கள் விடுதலை முன்னணியின்…
Read More

இரத்தினபுரி, பெல்மதுளையில் தொடர்ந்தும் ஊரடங்கு நீடிக்கிறது

Posted by - April 9, 2020
இரத்தினபுரி, பெல்மதுளை பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாதெனவும் குறித்த பகுதிகளில் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி…
Read More

கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை 188 அதிகரிப்பு

Posted by - April 8, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் 188…
Read More

இலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது

Posted by - April 8, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில்…
Read More

சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை! -ரஞ்சித் விதானகே

Posted by - April 8, 2020
சீனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனைகளை பெற்றுவருவதாக இலங்கையை சேர்ந்த நுகர்வேர் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரிப்பு!

Posted by - April 8, 2020
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம்(புதன்கிழமை) மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம்…
Read More

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

Posted by - April 8, 2020
வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 200.47 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய…
Read More