மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக்காலம் நீடிப்பு-மஹிந்த

Posted by - April 9, 2020
மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த சலுகைக்காலம் எதிர்வரும்…
Read More

தேர்தல்கள் ஆணைக்குழு எவருக்கும் சார்பாக செயற்படவில்லை – மஹிந்த தேசப்பிரிய

Posted by - April 9, 2020
நிவாரணம் வழங்கும் போது வேட்பாளர்களை பிரபலப்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு கோரிக்கை…
Read More

அரச ஊழியர்களுக்கு இலவச காப்புறுதி

Posted by - April 9, 2020
அரசாங்கம் முன்னெடுத்துள்ள கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட காப்புறுதித் திட்டத்தை இலங்கை…
Read More

ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு!

Posted by - April 9, 2020
ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராயர் இல்லத்தினால் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ்…
Read More

கொழும்பின் சில பகுதிகளில் இன்று அமுலாகின்றது 18 மணித்தியால நீர்வெட்டு!

Posted by - April 9, 2020
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 01 மணி தொடக்கம்…
Read More

இன்று நாடளாவிய ரீதியில் திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்!

Posted by - April 9, 2020
நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மருந்தகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய…
Read More

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

Posted by - April 9, 2020
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்றைய தினமும்(புதன்கிழமை) 97 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால்…
Read More

அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றியுள்ளது – ஜே.வி.பி!

Posted by - April 9, 2020
அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. காணொளி ஒன்றினை வெளியிட்டு மக்கள் விடுதலை முன்னணியின்…
Read More

இரத்தினபுரி, பெல்மதுளையில் தொடர்ந்தும் ஊரடங்கு நீடிக்கிறது

Posted by - April 9, 2020
இரத்தினபுரி, பெல்மதுளை பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாதெனவும் குறித்த பகுதிகளில் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி…
Read More