உயிர்த்த ஞாயிறு இன்றாகும்

Posted by - April 12, 2020
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், இன்று(12) உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு…
Read More

சிறிய குற்றங்களை இழைத்த கைதிகளை பிணையில் விடுதலை

Posted by - April 11, 2020
போதை பொருள் தொடர்பான சிறிய குற்றங்களை இழைத்த கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் குறித்த கைதிகளை…
Read More

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

Posted by - April 11, 2020
கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக…
Read More

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட நாடுகளில் இலங்கை!-சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள்

Posted by - April 11, 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும்…
Read More

எதிர்வரும் வாரங்கள் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய காலம்-அஜித் ரோஹண

Posted by - April 11, 2020
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும்…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரிப்பு

Posted by - April 11, 2020
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 198 ஆக…
Read More

புத்தளம் நகரில் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் குணமடைந்தார்

Posted by - April 11, 2020
புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட கடையான்குளம் பகுதியில் முதன் முதலாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த…
Read More

பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடமே உள்ளது – ருவன் விஜேவர்தன

Posted by - April 11, 2020
பொதுத் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடமே காணப்படுகிறது. அந்த பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மீது…
Read More

சிறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்களுக்கு பிணை வழங்குவது குறித்து ஆலோசனை

Posted by - April 11, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில்  சிறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்களுக்கு பிணை வழங்குவது குறித்து சட்டமா…
Read More