வெளிநாட்டு பணத்தை வைப்பிலிட புதிய வங்கிக் கணக்கு

Posted by - April 12, 2020
நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில்…
Read More

கொவிட் 19 சார்க் நிதியத்துக்கு பாகிஸ்தான் 3 மில்லியன் அ.டொலர் ஒதுக்கீடு

Posted by - April 12, 2020
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பிராந்திய முயற்சிகளுக்கு ஆதரவாக பாக்கிஸ்தான் அரசாங்கம், சார்க் கொவிட் -19 அவசர நிதியத்துக்கு 3…
Read More

கம்பஹா மாவட்டத்துக்கு மேலும் 2 வாரங்கள் தடை

Posted by - April 12, 2020
கம்பஹா மாவட்டத்துக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் மேலும் இரண்டு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்ட கொவிட் 19…
Read More

இறுதிக்கிரியை தொடர்பில் விசேட வர்த்தமானி

Posted by - April 12, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால்…
Read More

மெனிங் சந்தை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு!

Posted by - April 12, 2020
எதிர்வரும் 16ஆம் திகதி வரை மெனிங் சந்தை முழுமையாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் உப…
Read More

விமான நிலையங்களில் சிக்கியிருந்த இலங்கையர்களில் 14 பேர் நாடு திரும்பினர்!

Posted by - April 12, 2020
சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியிருந்த இலங்கையர்களில் 14 பேர் நாடு திரும்பியுள்ளனர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே…
Read More

மேலும் ஒரு நோயாளி குணமடைந்தார்

Posted by - April 12, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நோயாளி குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி தொற்றுக்குள்ளான 203பேரில் இதுவரை 55…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 203ஆக அதிகரிப்பு

Posted by - April 12, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் நான்கு பேருக்கு கொரோனா…
Read More

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை கையாளும் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம்

Posted by - April 12, 2020
மத்திய மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று (11.04.2020) முதல் உடனடியாக…
Read More