விமான நிலையங்களில் சிக்கியிருந்த இலங்கையர்களில் 14 பேர் நாடு திரும்பினர்!

Posted by - April 12, 2020
சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியிருந்த இலங்கையர்களில் 14 பேர் நாடு திரும்பியுள்ளனர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே…
Read More

மேலும் ஒரு நோயாளி குணமடைந்தார்

Posted by - April 12, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நோயாளி குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி தொற்றுக்குள்ளான 203பேரில் இதுவரை 55…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 203ஆக அதிகரிப்பு

Posted by - April 12, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் நான்கு பேருக்கு கொரோனா…
Read More

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை கையாளும் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம்

Posted by - April 12, 2020
மத்திய மாகாணத்துக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று (11.04.2020) முதல் உடனடியாக…
Read More

ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

Posted by - April 12, 2020
ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் ஜாஎல –…
Read More

இரண்டாவது மற்றும் மூன்றாவது தரப்புக்களையும் பரிசோதனை செய்ய வேண்டும்

Posted by - April 12, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளியுடன் நெருங்கிய பழகிய முதல் தரப்பினர்களை மட்டுமில்லாமல் இரண்டாவது மற்றும் மூன்றாவது தரப்புக்களையும் பரிசோதனை…
Read More

நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றது ஒரு தொகை இன்சுலின் மருந்து!

Posted by - April 12, 2020
ஒரு தொகை இன்சுலின் மருந்து நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. நாளை(திங்கட்கிழமை) இந்த மருந்துகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின்…
Read More

மரக்கறிகளை கொள்வனவு செய்ய தீர்மானம்

Posted by - April 12, 2020
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நுவரெலியா மற்றும் தம்புள்ளை விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள்…
Read More

மருந்து துண்டு இல்லாமல் மருந்துகளை விநியோகிக்க வேண்டாம்

Posted by - April 12, 2020
வைத்தியர்களின் பரிந்துரையும் மருந்து துண்டு இல்லாமல் மக்களுக்கு எந்தவகையிலும் மருந்துகளை விநியோகிக்க வேண்டாம் என சகல மருந்தகங்களின் உரிமையாளர்களுக்கும் ஆலோசனை…
Read More