நல்லூர் தேர்த் திருவிழா

Posted by - August 20, 2017
ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 24ஆம் நாளான…
Read More

மஹிந்த காலத்து ஊழல்கள் குறித்து ஆராய குழு நியமனம்

Posted by - August 20, 2017
மஹிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமிப்பதற்கு…
Read More

ஜெர்மனியில் பிறந்த ‘பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரசா ‘ வின் உடல் அரச மரியாதையுடன் அடக்கம்!

Posted by - August 20, 2017
பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரசா என்றழைக்கப்பட்ட ருத் கேத்தரினா மார்த்தாவின் உடல் அதிபர் மம்னூன் உசைன் முன்னிலையில் இன்று முழு…
Read More

குறுகிய அரசியல் இலாப நோக்குடன் செயற்படுவோர் தொடர்பில், தமிழ் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்- ஞா.சிறிநேசன் (காணொளி)

Posted by - August 19, 2017
பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும், எந்தவொரு அரசியல்வாதியும், எந்தவொரு அதிகாரியும், தமது செயற்பாடுகளை மிகவும் கவனமான…
Read More

மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 27 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தின நிகழ்வு (காணொளி)

Posted by - August 19, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 27 ஆவது ஆண்டு ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு சித்தாண்டியில் அமைதி போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More

நாமலை கைது செய்ய முடியும் – நீதிமன்றம்

Posted by - August 19, 2017
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

வடக்கு மக்கள் தீவிரவாதத்தை நிராகரித்துள்ளனர் – இராணுவத் தளபதி

Posted by - August 19, 2017
வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்பட்டுவருவதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க…
Read More

ஒத்திவைக்கப்பட்டுள்ள கூட்டத்தில் தம்மால் பங்கேற்க முடியாது-டெனிஸ்வரன்

Posted by - August 19, 2017
வவுனியாவில் தற்போது நடைப்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டெலோவின் மத்திய குழு கூட்டம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற…
Read More

பிரபாகரனிடம் தமது செல்வாக்கை செலுத்தமுடியவில்லை – சொல்ஹெய்ம் கவலை

Posted by - August 19, 2017
தமிழர்கள் மத்தியில் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பெரும் அளவுக்கடந்த மதிப்பு வைத்திருந்தமைக்கான காரணத்தை தம்மால் கண்டறியமுடியவில்லை என்று இலங்கையின் விடயத்தில் முன்னர்…
Read More

டெலோவின் கூட்டம் ஒத்திவைப்பு (குரல் பதிவு)

Posted by - August 19, 2017
வவுனியாவில் இன்று நடைபெறவிருந்த டெலோ இயக்கத்தின் மத்தியக்குழு கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு குறித்த…
Read More