பெப்பர்ச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனத்திற்கு இரண்டு மாதங்களில் 4 மில்லியன் லாபம்

Posted by - September 14, 2017
பெப்பர்ச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு இரண்டு மாதகாலப்பகுதிக்குள் 4 மில்லியன் ரூபாய்களை லாபமாக பெற்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More

வட மாகாண போக்குவரத்து சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை – சி.வி

Posted by - September 14, 2017
வட மாகாண போக்குவரத்து சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க உள்ளதாகஇ மாகாண போக்குவரத்து அமைச்சரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More

யோசித்தவிடம் 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

Posted by - September 14, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸவிடம் காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவினரால் 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.…
Read More

சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை பற்றி கதைப்பது சரியல்ல – வடமாகாண முதலமைச்சர்

Posted by - September 14, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை தொடர்பாகக் கதைப்பது சரியல்ல என வடமாகாண…
Read More

பிரித்தானியாவில் SAITM மருத்துவக் கல்லூரிக்கு தடை

Posted by - September 14, 2017
மாலபே SAITM தனியார் மருத்துவக் கல்லூரி பிரித்தானிய மருத்துவ சபையின் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மருத்துவ சபையினால் ஏற்றுக்கொள்ளப்படாத…
Read More

கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்பு : மக்கள் மகிழ்ச்சி

Posted by - September 14, 2017
நீண்ட காலமாக தமது பூர்வீக மண்ணிற்கு செல்வதற்கான ஆவலில் இருந்த நிலையில் பல்வேறு போராட்டங்களின் பின்னர் கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்புக்காக…
Read More

4 நிலையான நீதிவழங்கல் பொறிமுறைகளை ஏற்படுத்த இணக்கம்

Posted by - September 14, 2017
2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்படட இலங்கைத் தொடர்பான பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு, மனித உரிமைகள் பேரவையின்…
Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்களைச் சுட்டுக் கொன்ற பொலிசாருக்கு சற்று முன் பிணை

Posted by - September 14, 2017
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் இரு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5…
Read More

தமிழ்; மக்களின் பிரச்சினைக்காக இனி ஆயுதமேந்த முடியாது – சீ.வி 

Posted by - September 14, 2017
தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

வடக்கு மாகாண மக்கள் இராணுவத்தினால் தற்பொழுதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்-அருட்சகோதரி நிக்கலா (காணொளி)

Posted by - September 13, 2017
வடக்கு மாகாண மக்கள் இராணுவத்தினால் தற்பொழுதும் பாதிக்கப்பட்டு வருவதாக, அருட்சகோதரி நிக்கலா குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின்…
Read More