5ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள், வெட்டுப்புள்ளிகள் வெளியாகின – மீள்திருத்திற்கும் விண்ணபிக்கலாம்

Posted by - October 5, 2017
5ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அகில…
Read More

5 ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகின!

Posted by - October 4, 2017
ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின . இந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் திணைக்களத்தின்   www.doenets.lk…
Read More

அடுத்த மே தினத்திற்குள் வடக்கு மக்களுக்கு நிரந்தரத் தீர்வு- அமைச்சர் ராஜித அதிரடி அறிவிப்பு!

Posted by - October 4, 2017
இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 200 நாட்களைக்…
Read More

லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் – யேர்மனி, Wuppertal

Posted by - October 4, 2017
லெப்.கேணல் திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல்.சங்கர் அவர்களின் 16ம்ஆண்டு நினைவெழுச்சிநாள்.…
Read More

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – சம்பந்தன்

Posted by - October 4, 2017
“முழு நாட்டினையும், அதன் மக்களையும் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்கிய நீண்டகால ஆயுதப் போராட்டத்தையும், கிளர்ச்சிகளையும் நாம் கண்டிருக்கிறோம். அவற்றால் மிகவும் மோசமாகப்…
Read More

5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை (5) வெளியாகின்றன.

Posted by - October 4, 2017
5ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள் நாளை (5) வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாளர் திருத்தும் இறுதிகட்ட…
Read More

தனியார் துறையிடம் இருந்து மின்சாரம் பெற அரசாங்கம் தீர்மானம்

Posted by - October 4, 2017
9 பில்லியன் ரூபாவிற்கு தனியார் துறையிடம் இருந்து விரைவாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சினால்…
Read More

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும் – அனந்தி சசிதரன்

Posted by - October 3, 2017
காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும்! மனித உரிமைகள் கண்காணிப்பக பிரதிநிதிகளிடம் அனந்தி சசிதரன் உறுதி! காணாமலாக்கப்பட்டோருக்காக…
Read More

இலங்கையில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களால் பிரித்தானியாவுக்கு செல்ல முயற்சித்தாக 4 இலங்கையர்கள் சாட்சியம்

Posted by - October 3, 2017
இலங்கையில் போரின் பின்னர் ஏற்பட்டுள்ள பட்டினி மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சியே தாம் பிரித்தானியாவுக்கு செல்ல முனைந்ததாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. மும்பாயின்…
Read More

எழுச்சி வணக்க நிகழ்வு – சுவிஸ் – 01.10.2017

Posted by - October 2, 2017
சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளினதும் நினைவுகள்…
Read More