யாழ். பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

Posted by - October 31, 2017
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலை, விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ கற்கை வணிக பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நிர்வாகம் இந்த அறிவித்தலை…
Read More

தமிழ்த் தேசிய ஜனநாயகப்போராளிகள் என்ற புதிய கட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

Posted by - October 31, 2017
தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சி நேற்று(30)  கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More

சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 31, 2017
எதிர் கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக, சபாநாயகரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

புதிய அரசியல் யாப்பு  அறிக்கை- அமரபுர மஹாபீடம் 

Posted by - October 30, 2017
புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதை தவிர்த்து, தற்போதுள்ள அரசியல்யாப்பில் தேவையான திருத்தங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறு, இலங்கை அமரபுர மஹாபீடம் ஜனாதிபதி…
Read More

இடைக்கால அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம்

Posted by - October 30, 2017
அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் தற்சமயம் இடம்பெறுகின்றது. இன்று முற்பகல் ஆரம்பமான விவாதம் மூன்று…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் போராட்டம்!

Posted by - October 30, 2017
அரசியல் கைதிகளின் போராட்டத்திற்குரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை…
Read More

குளிர்பானங்களுக்கு மீண்டும் வரி – சுகாதார அமைச்சர்

Posted by - October 30, 2017
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து குடிபானங்களுக்கும் மீண்டும் வரிகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

அரியாலையில் உயிரிழந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் இறுதிக் கிரியைகள்  இடம்பெற்றன

Posted by - October 29, 2017
நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கிய யாழ். அரியாலை சம்பவத்தில் உயிரிழந்த நால்வரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன. பணக் கொடுக்கல் வாங்கல்…
Read More

விசாரணையைத் தவிர்க்கவே மூன்று கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் – சிறைச்சாலை கண்காணிப்பாளர்

Posted by - October 29, 2017
தம்மீதான விசாரணையைத் தவிர்க்கவே மூன்று அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தில்…
Read More

இணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்-சிவில் சமூக அமைப்புகள்

Posted by - October 29, 2017
இணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும், வடகிழக்கு இணைப்பு இல்லாத எந்த தீர்வுத் திட்டத்தினையும் ஏற்பதற்கான ஆணையை…
Read More