மாவீரர் துயிலுமில்லத்தினில் பிரதான சுடரினை மாவீரர் குடும்பமே ஏற்ற வேண்டும்!

Posted by - November 13, 2017
இம்முறை மாவீரர் துயிலுமில்லத்தினில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ,கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்றவேண்டுமென மாவீரர்களது குடும்பங்கள் சார்பினில்…
Read More

அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம்! மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே தீர்விற்கான வழியாகும்! – மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 13, 2017
எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணி எண்ணி அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம். மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே…
Read More

இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­து-இரா.சம்­பந்தன்

Posted by - November 13, 2017
தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையே வெளி­வந்­துள்­ளது. இதில் மாற்­றங்கள் நிகழ்­வ­தற்கு இட­முண்டு. ஆகவே இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க…
Read More

த.தே.கூட்டமைப்பிலிருந்து பங்காளிக்கட்சிகள் விலகக்கூடாது-விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 12, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து பங்காளிக்கட்சிகள் விலகக்கூடாது என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவம், வடக்கு மாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்…
Read More

புதிய முன்னணியில் தேர்தலில் போட்டி-சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - November 12, 2017
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஈழ மக்கள் புரட்சிகர…
Read More

தமிழ்த்தேசியப் பற்றுறுதியும் ஆளுமையுமுள்ள மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கப்பட வேண்டும். – தமிழ் மக்கள் பேரவை அறிக்கை!

Posted by - November 12, 2017
தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள்…
Read More

இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை- சுரேஷ்

Posted by - November 12, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக முக்கிய நிபந்தனைகளை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் முன்வைத்துள்ளார்…
Read More

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் வடக்கில் புதிய கூட்டணி உதயம்!

Posted by - November 12, 2017
தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ,ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுடன் பொது அமைப்புக்களும் இணைந்து புதிய…
Read More

வடகிழக்கு இணையாவிட்டால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே

Posted by - November 12, 2017
வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியான பின்னிபிணைந்த உறவு இருந்து வருகின்றது. வடகிழக்கு இணையாவிட்டால் அந்த…
Read More

தமிழர்களை இராணுவம் கொடுமைப் படுத்தியது-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 12, 2017
வடக்கில் தமிழர்கள் சிலர் மீது  இராணுவத்தினரால் மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சரவதேச…
Read More