பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப கொலைகள் சித்திரவதைகளிற்குசரியான தண்டனைகளை வழங்கவேண்டும்!

Posted by - March 17, 2025
பட்டலந்தவில் ஆர்வம் காட்டும் ஜேவிபியினர் ஏனைய விடயங்களிலும் இதே ஆர்வத்தை காட்டவேண்டும்இஏனைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்என மக்கள் போராட்ட…
Read More

பட்டலந்த போல வடகிழக்கில் இயங்கிய பல சித்திரவதை முகாம்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டுவரவேண்டும்!

Posted by - March 17, 2025
பட்டலந்த சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை…
Read More

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா அதிபரால் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியும்!

Posted by - March 17, 2025
பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய சட்டமா அதிபர் திணைக்களம் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அறிக்கையின்…
Read More

இணைந்து பயணிக்கவுள்ள கே.வி.தவராசா மற்றும் கஜேந்திரகுமார்

Posted by - March 15, 2025
ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் கே. வி. தவராசாவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், கஜேந்திரகுமாரும் இணைந்து பயணிக்கவுள்ளதாக…
Read More

31 ஆண்டுகள் கடந்து தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி.

Posted by - March 14, 2025
35ஆண்டுகளுக்கு முன் தமிழாலயங்களில் விதைக்கப்பட்ட தமிழ்மொழியின் அறுவடை அளவுகோல்களில் ஒன்றான தமிழ்த்திறன் போட்டியானது, தமிழாலய மாணவர்களிடையே 31ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வருகின்றது.…
Read More

ஜேர்மனி மீண்டும் கோமாரி நோயிலிருந்து விடுபட்ட நாடாக அறிவிப்பு

Posted by - March 13, 2025
ஜேர்மனி தனது கோமாரி (Foot-and-Mouth) நோயிலிருந்து மீண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாமிசம் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின்…
Read More

மக்களின் காணிகளை அரசதிணைக்களங்கள் திருடுகின்றனர்!

Posted by - March 13, 2025
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதிகளில், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும்,…
Read More

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும்

Posted by - March 13, 2025
வடக்கில்  விவசாய நிலங்கள் பல இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. படையினர் அதில் விவசாயம் செய்கின்றனர். இந்தக் காணிகளை…
Read More

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும்!

Posted by - March 11, 2025
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள் அரசியல் நீதி என அனைத்திற்கும் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும். அதனை மறுப்பவர்கள் குற்றவாளிகள்…
Read More

தேசிய மக்கள் சக்தி ஆட்சி பொறுப்பை ஏற்று பல நாட்கள் ஆன பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாமல் உள்ளது

Posted by - March 11, 2025
ஆட்சிபொறுப்பை ஏற்பதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியினர்  இந்த சட்டம் நீக்கப்படவேண்டும் என  மக்களிற்கு தெரிவித்திருந்தார்கள் ஆனால் இன்று ஆட்சி…
Read More