சிறிலங்கா அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு மலர் தூவ வாருங்கள்.

Posted by - May 9, 2025
மே18 சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் ,இனப்படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி…
Read More

புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஜேர்மன் உளவுத்துறைக்கு எதிராக மேல்முறையீடு

Posted by - May 9, 2025
வலதுசாரிக் கட்சியான AfD கட்சி தீவிரக் கொள்கைகள் கொண்ட ஒரு கட்சி என ஜேர்மன் உளவுத்துறை ஏஜன்சி தெரிவித்திருந்த நிலையில்,…
Read More

வட,கிழக்கில் காணி சுவீகரிப்பு வர்த்தமானி அறிவிப்பின் உள்நோக்கம் என்ன?

Posted by - May 9, 2025
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரிப்பதற்காக  அரசினால்  2025 .03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி…
Read More

வடக்கு மக்களின் காணிகளை அரசுடமையாக்கி சட்டவிரோத குடியேற்றங்களுக்கு அரசு முயற்சி

Posted by - May 9, 2025
 வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை சட்டவிரோதமாக அரசுடமையாக்கி அவற்றை குடியேற்றங்களுக்காக  பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்று பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன். வடக்கு…
Read More

வடக்கில் 5,941 ஏக்கர் காணி அபகரிக்கும் வர்தமானியை உடன் மீளப்பெறுக – ரவிகரன்

Posted by - May 9, 2025
கோவணத்துடன் சென்றமக்களிடம் ஆவணம் கேட்கின்றீர்களாஎனவும், கடந்தகால கொடுங்கோல் அரசுகளைப் பின்தொடர்கின்றீர்களா எனவும், சபையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற…
Read More

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட்

Posted by - May 9, 2025
இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று (8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்…
Read More

நெதர்லாந்தில், தமிழின அழிப்புநாள்- மே 18 பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Posted by - May 8, 2025
தாயகத்தில், 2009 வரை, சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழ்மக்கள்மேல் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தி, தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணைகளையும்…
Read More

வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ் கட்சிகளிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை

Posted by - May 8, 2025
வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலையும் அரசாங்கத்துக்கு வழங்கவில்லை. தமிழ் கட்சிகள்…
Read More

எங்கள் நாட்டு அரசியலில் தலையிடாதீர்கள்: அமெரிக்காவுக்கு ஜேர்மனியின் புதிய தலைவர் எச்சரிக்கை

Posted by - May 7, 2025
ஜேர்மன் அரசியலில் தலையிடவேண்டாம் என அமெரிக்காவை எச்சரித்துள்ளார் ஜேர்மனியின் புதிய சேன்ஸலரான ப்ரெட்ரிக் மெர்ஸ். ஜேர்மன் அரசியலில் தலையிடும் அமெரிக்கா…
Read More