சிறிலங்கா அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு மலர் தூவ வாருங்கள்.

149 0

மே18 சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின அழிப்புக்கு நீதி கோரியும் ,இனப்படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி இதயவணக்கத்தைச் செலுத்துவதற்கும் யேர்மனி வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் உரிமையுடன் Düssldorf மாநில அவைக்கு முன்பாக அணிதிரளுமாறு வேண்டுகின்றோம்.