தாயகத்தில், 2009 வரை, சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழ்மக்கள்மேல் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தி, தமிழின அழிப்பிற்கு அனைத்துலக விசாரணைகளையும் பன்னாட்டு மக்களிற்கு இவ் இன அழிப்பை வெளிப்படுத்தியும் மக்கள் அதிகமாகக்கூடும் இடங்களில் ஆங்கில, டச் மொழிகளில் பிரசுரங்கள் தமிழ்ப்பெண்கள் அமைப்பினால் விநியோகிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன. இப்பரப்புரைகள் நெதர்லாந்தின் பல பிரதேசங்களிலும் மே 18 வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- Home
- முக்கிய செய்திகள்
- நெதர்லாந்தில், தமிழின அழிப்புநாள்- மே 18 பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள்!
May 11, 2025 -
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு 31.5.2025 யேர்மனி ஸ்ருட்காட்
May 14, 2025 -
தமிழின அழிப்புக்கு நினைவு நாள் 17.5.2025 சுவிஸ்
May 14, 2025 -
வீரவணக்க நிகழ்வு-பெல்சியம் 31.05.2025
May 4, 2025