மைத்திரிக்கு விக்கினேஸ்வரன் கடிதம்

Posted by - March 28, 2017
வடக்கு மாகாணத்தில் பல இடங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வடமாகாணத்தில் எதுவுமே நடக்காதது போன்று, எந்தவித கரிசனையும்…
Read More

முழு இராணுவத்துக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று தாம் ஒருபோதும் கூறவில்லை – விக்னேஸ்வரன்

Posted by - March 28, 2017
இலங்கையின் முழு இராணுவத்துக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்…
Read More

யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி

Posted by - March 28, 2017
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில்…
Read More

கிளிநொச்சி வட்டக்கச்சியில் இராணுவ வசமுள்ள பண்ணை விவசாய நிலங்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 28, 2017
கிளிநொச்சி வட்டக்கச்சியில் இராணுவ வசமுள்ள பண்ணை விவசாய நிலங்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய…
Read More

போர்க்குற்றம் குறித்த விசாரணை – இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் – கோட்டா கூறுகிறார்.

Posted by - March 28, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இனங்களுக்கு இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின – அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடம் யாழ் இந்து கல்லூரி மாணவனுக்கு

Posted by - March 28, 2017
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு…
Read More

எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக வேண்டும் – ஆனந்தசங்கரி சம்பந்தனுக்கு கடிதம்

Posted by - March 28, 2017
எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக்…
Read More

தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் – சிறீதரன்

Posted by - March 28, 2017
தலைவர் பிரபாகரன் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் செங்கோலோச்ச விளையும்…
Read More

மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி.

Posted by - March 27, 2017
25.3.2017 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் நகரில் தமிழாலயங்களின் தந்தை மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு…
Read More

சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - March 27, 2017
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஸ்ட காவற்துறை அதிகாரி அநுரசேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ள விதத்தில் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம்…
Read More