காணாமல் போனவர்கள் கடலில் வீசப்பட்டனரா?

Posted by - January 31, 2018
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்,யுவதிகளின் உடலங்கள் கடலில் வீசப்பட்டுள்ளமை மீண்டும் உறுதியாகியுள்ளது.
Read More

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேட கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்!

Posted by - January 31, 2018
தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்குட்டபட்ட பிரதேசங்கள் நாற்பது வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய…
Read More

மாற்று சமுகத்துக்கு காணிகளை விற்றவர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள்-வியாளேந்திரன்

Posted by - January 31, 2018
தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், மாற்றுச் சமூகத்துக்கும் ஆயிரக்கணக்கான காணிகளை வழங்கியவர்கள் தற்போது தேர்தலில் வாக்கு கேட்டு வந்துள்ளனர் என தமிழ் தேசிய…
Read More

2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-எம். ஏ. சுமந்திரன்

Posted by - January 31, 2018
2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை…
Read More

சுன்னாகம் கழிவு எண்ணெய் பிரச்சனையின் சூத்திரதாரி மாவை! -சிவசக்தி ஆனந்தன்

Posted by - January 30, 2018
நொதேன் பவர் நிறுவனத்தின் மின்சார உற்பத்தி நிலையமொன்றை சுன்னாகத்தில் அமைக்க, மாவை சேனாதிராசா பின்னணியில் செயற்பட்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிவசக்தி…
Read More

தமிழ்த் தேசியப் பேரவைக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதிமன்றால் தள்ளுபடி!

Posted by - January 30, 2018
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (30.01.2018) தள்ளுபடி…
Read More

காங்­கே­சன்­துறை சொகுசு மாளிகை வெளி­நாட்டு முத­லீட்­டா­ள­ருக்கு!

Posted by - January 30, 2018
வடக்கு மாகா­ண­ சபை, யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கம் ஆகி­ய­வற்­றின் கோரிக்­கை­க­ளைப் புறக்­க­ணித்து, காங்­கே­சன்­து­றை­யில் மகிந்த ராஜ­பக்­ச­வால் அமைக்­கப்­பட்ட சொகுசு மாளி­கையை…
Read More

28 வருடங்களாக படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை விடுவிப்பு!

Posted by - January 30, 2018
1990ஆம் ஆண்­டி­லி­ருந்து படை­யி­ன­ரின் ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்த மயி­லிட்டி காச­நோய் மருத்­து­வ­மனை நேற்று உத்­தி­யோ­க ­பூர்­வ­மாக விடு­விக்­கப்­பட்­டது. மருத்­து­வ­மனை மற்­றும் அத­னு­டன் இணைந்த…
Read More

மாவிட்டபுரம் விவகாரம் – மீண்டும் குருக்களுக்கு அழைப்பாணை – தமிழ்த் தேசியப் பேரவைக்கும் அழைப்பு!

Posted by - January 29, 2018
மாவிட்டபுரம் ஆலய சூழலில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்…
Read More

கூட்டமைப்பின் கூட்டத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு மக்கள் மீது சோதனைக் கெடுபிடி!

Posted by - January 29, 2018
புதுக்குடியிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு சென்ற மக்கள் தீவிர சோதனைக்…
Read More