எதேச்சதிகாரமாகிய ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான சம்மட்டி அடி! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - February 19, 2018
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவானது எதேச்சதிகாரமாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக பிரதிநிதித்துவத்திற்கு…
Read More

உணர்வுகள், கூச்சம், வெட்கம் என்பன இருக்குமாயின் சம்பந்தன் உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறக்க வேண்டும்!

Posted by - February 19, 2018
அங்கீகாரம் இல்லாத தேசிய அரசாங்கத்தில் பிரதமர் நாற்காலியில் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி ஆசனத்தில் சம்பந்தனும் அமர முடியாது.
Read More

வடமராட்சி கிழக்கு, பூனைத் தொடுவாயில் 10 மீனவர்கள் படுகொலை நாள் அனுஸ்டிப்பு!

Posted by - February 19, 2018
வடமராட்சி கிழக்கு, பூனைத் தொடுவாய் கடற்ப்பரப்பில் 1994ம் ஆண்டு சிறிலங்கா கடற்ப்படையினரால், கடற்தொழிலுக்குச் சென்ற 10 மீனவர்கள் வெட்டியும் சுட்டும்…
Read More

ஜனா­தி­ப­திக்கும் பிர­த­மருக்கும் சம்­பந்தன் விடுக்கும் வேண்டுக்கோள்!

Posted by - February 19, 2018
தேசிய அர­சாங்­கத்தை நீடித்து செல்­வதில் தடை­களை தகர்க்கும் நகர்­வு­களை முன்­னெ­டுக்க வேண்­டிய அவ­சியம் குறித்தும், தேசிய அர­சாங்­கத்தின் தேவை மற்றும்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஒரு வருடம்!

Posted by - February 19, 2018
யுத்தகாலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து காணால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில்…
Read More

மஹிந்தவினால் பதவியை தட்டிப்பறிக்க முடியாது-எம். எ. சுமந்திரன்

Posted by - February 18, 2018
பாராளுமன்ற எதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  நிலையில் எதிர்க்கட்சி…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைக்கின்றது!

Posted by - February 17, 2018
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற செயற்பாட்டிலேயே…
Read More

இரண்டு வருட கால அவசாகத்தை உடன் நிறுத்தி இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு மாற்றுங்கள்!

Posted by - February 16, 2018
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவசாகம் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள…
Read More