வடமராட்சி கிழக்கு, பூனைத் தொடுவாயில் 10 மீனவர்கள் படுகொலை நாள் அனுஸ்டிப்பு!

206 0

வடமராட்சி கிழக்கு, பூனைத் தொடுவாய் கடற்ப்பரப்பில் 1994ம் ஆண்டு சிறிலங்கா கடற்ப்படையினரால், கடற்தொழிலுக்குச் சென்ற 10 மீனவர்கள் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

அதன் 24ம் ஆண்டு நினைவேந்தல் கட்டைக்காடு பொதுநோக்கு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது.இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றினார்.

Leave a comment