யாழில் காப்புறுதி நிறுவனத்தால் 6 பிள்ளைகளின் தந்தை தற்கொலை!

Posted by - March 5, 2018
யாழ். சாவகச்சேரி பகுதியில் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
Read More

எனது வீட்டின் மீதான தாக்குதல் சூத்திரதாரிகள் குறித்த எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது! அமைச்சர் அனந்தி சசிதரன் உறுதி!

Posted by - March 5, 2018
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடாத்தப்பட்டிருந்த தாக்குலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் குறித்த எனது குற்றச்சாட்டு…
Read More

இலக்கை நோக்கிய பயணத்தில் அயராத மனிதநேய ஈருருளிப் பணியாளர்கள்- நாள் 5

Posted by - March 4, 2018
இன்றைய தினம் சீரற்ற காலநிலையிலும் மாவீரர்களின் இலட்சிய உறுதியை மனதில் நிறுத்தி 87 கிலோமீற்றர் தூரத்தை கடந்து மனித நேய…
Read More

கடும் ஆபத்து நிறைந்த நிலையில் தொடரும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் – நாள் 4

Posted by - March 4, 2018
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் காலை லக்சம்புர்க் நாட்டுக்குள் வந்தடைந்து நகர முதல்வருக்கு…
Read More

யாழ் கோட்டையைத் தாருங்கள் மக்களின் காணிகளைத் தருகிறோம்! – இராணுவம்

Posted by - March 3, 2018
யாழ்ப்பாணம் கோட்டையை வழங்கினால் இராணுவ முகாங்களை அங்கு நகர்த்திவிட்டு மக்களின் காணிகளை விடுக்க முடியும் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு யாழ்ப்பாண…
Read More

அம்பாறையில் 21 தமிழர்கள் கைது – இன முறுகலை பொலிசாரும் அரச அதிகாரிகளுமே தோற்றுவிக்கின்றனரா ?

Posted by - March 3, 2018
அம்பாறை அட்டப்பள்ளம் இந்து மயான ஆக்கிரமிப்பை முறியடிக்க குரல் கொடுத்ததால் பொலீசாரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையிலடைக்கப்பட்டுள்ள 21 தமிழர்களை…
Read More

தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு வழங்கலாம்!

Posted by - March 3, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம். நாள் 3

Posted by - March 2, 2018
பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய  ஈருருளிப் பயணம் 3 வது நாளாக…
Read More

வானுயுரப் பறக்கும் தேசியக்கொடியுடன் ஐநா வை நோக்கி இரண்டாவது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்

Posted by - March 2, 2018
தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த 2 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம்  Namur …
Read More