ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்பரா தேசிய தாவரவியல் பூங்காவுக்கு விஜயம்

Posted by - May 24, 2017
அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கென்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு விஜயம் செய்தார். ஜனாதிபதியை கென்பராவின் சட்டமா…
Read More

சைட்டத்திற்கு எதிரான போராட்டம் – இன்றும் தாக்குதல்

Posted by - May 24, 2017
மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஏற்பாடு செய்திருந்த சைட்டம் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்கு காவற்துறையினர் இன்று பிற்பகல்…
Read More

நிதியமைச்சு பதவியில் இருந்து தம்மை நீக்கியமை வருத்தமளிக்கவில்லை – ரவி கருணாநாயக்க

Posted by - May 24, 2017
நிதியமைச்சு பதவியில் இருந்து தம்மை நீக்கியமை வருத்தமளிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பீ.பீ.சீ. சிங்கள சேவையுடன்…
Read More

அவுஸ்திரேலியாவில் ஈழ அகதி உயிரிழப்பு – முறையான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கவில்லை என தகவல்

Posted by - May 24, 2017
அவுஸ்திரேலியாவில் ஆஸ்த்துமா நோயினால் உயிரிழந்த, ஈழ அகதி ஒருவருக்கு, முறையான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கவில்லை என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 35 வயதான…
Read More

7500 அகதிகளை வெளியேற்ற அவுஸ்திரேலியா முடிவு

Posted by - May 24, 2017
அவுஸ்­தி­ரே­லி­யாவில் சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கி­யுள்ள சுமார் 7500 அக­தி­களை வெளி­யேற்ற முடிவு செய்­துள்­ள­தாக அந்­நாட்டு குடி­யு­ரிமை அமைச்சர் தெரி­வித்­துள்ளார். அந்த நாட்டில்…
Read More

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பில் ஆய்வு

Posted by - May 24, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான கண்காணிப்பு குழு, இலங்கை தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளது. இந்த…
Read More

நாட்டின் இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதிருப்தி

Posted by - May 24, 2017
நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அதிருப்தி வெளியிட்டன. நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் இனவாத…
Read More

இலங்கை ஜனாதிபதி கென்பரா சென்றடைந்தார்.

Posted by - May 24, 2017
அவுஸ்ரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டின் கென்பரா நகரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர்…
Read More

சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - May 24, 2017
சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம்…
Read More