யாழ்ப்பாணம் ஊடகவிலயாளரின் துணிச்சல்மிகு செயலினால் இனத்துவேசம்!

Posted by - May 9, 2018
யாழ்ப்பாணம் ஊடகவிலயாளரின் துணிச்சல்மிகு செயலினால் இனத்துவேசம் பேசி பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட ரயில்வே பணியாளர் ஒருவருக்கு எதிராக…
Read More

இலங்கையில் இனி தமிழர்கள் வாழமுடியாத நிலையை உருவாக்கும் பேரினவாதம்-அநுராதா மிட்டால்

Posted by - May 8, 2018
வடக்கு – கிழக்கு முழுவதை யும் சிங்களவர்கள் கைப்பற்றுவார்கள் என்ற தகவலை இலங்கை அரசின் போர் வெற்றிச் சின்னங்கள் அமைக்கும்…
Read More

மட்டக்குளியில் விசேட சுற்றிவளைப்பு!

Posted by - May 8, 2018
மட்டக்குளி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு பேர் உள்ளிட்ட மூவர் கைது…
Read More

“நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது”!

Posted by - May 8, 2018
இன்று யாழ்.நோக்கி சென்ற ரயிலில், ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்ட சம்பவம்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, வடக்கு மாகாண சபை முன்னின்று நடாத்தும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 8, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடாத்தும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க விரும்பும் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு(காணொளி)

Posted by - May 8, 2018
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இணைந்து அனுஸ்டிக்க விரும்பும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு…
Read More

சிங்கள பேரினவாதம் யாழ் முள்ளிவாய்க்கால் நினைவுத்துபியை இடிக்க திட்டம்

Posted by - May 7, 2018
யாழ் பல்கலைக்ககத்தில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்துபியை இடிப்தற்கு கொழும்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பலத்த…
Read More

இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஆலயங்களை புனரமைக்க தயாராம்!

Posted by - May 7, 2018
போருக்கு பின்னர் இராணுவத்தால் ஏதேனும் ஆலயங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் சீரமைத்து தருவோமென யாழ். கட்டளை தளபதி தர்ஷன உறுதிமொழியளித்துள்ளார்.
Read More

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள்! பொலிஸாரும் உடந்தை! -சுமந்திரன்

Posted by - May 6, 2018
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறாதவாறு, கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்து வாள்வெட்டுக்குழுக்களை மடக்கிப் பிடித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு இளைஞர்களிடம் தமிழ்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கு தீவிரம்?

Posted by - May 6, 2018
யாழ். பல்கலைக்கழத்தில் கட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பு உயர்மட்ட தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையின்…
Read More