இலங்கையில் இனி தமிழர்கள் வாழமுடியாத நிலையை உருவாக்கும் பேரினவாதம்-அநுராதா மிட்டால்

217 0

வடக்கு – கிழக்கு முழுவதை யும் சிங்களவர்கள் கைப்பற்றுவார்கள் என்ற தகவலை இலங்கை அரசின் போர் வெற்றிச் சின்னங்கள் அமைக்கும் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறு ஒக்லாண்ட் இன்ஸ்சிரியூட் நிறுவனத்தின் நிறுவுனரும் காணி மற்றும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான அநுராதா மிட்டால் தெரிவித்தார.

தமிழ்த் தேசியமும் இலங்கையில் இடம்பெறும் தமிழினஅழிப்பும் என்ற தொனிப் பொருளிலான இரண்டாவது சர்வதேச மாநாடு கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று நடைபெற்றது.

Leave a comment