யாழ்ப்பாணத்தின் நிலமை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வந்துள்ளது-இரா.சம்பந்தன்

Posted by - July 2, 2018
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டது. போரில்லாத…
Read More

சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை!

Posted by - July 1, 2018
வட மாகாணத்தில் நிலவும் வன்முறைச் சம்பவங்களையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட…
Read More

நான் தெரிவித்த விடயத்தினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திரிபுபடுத்துகின்றார்!

Posted by - July 1, 2018
நான் தெரிவித்த விடயத்தினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திரிபுபடுத்துகின்றார் என இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நியுயோர்க் டைம்ஸ் கட்டுரையை எழுதியுள்ள…
Read More

தீர்வுகளின்றி 500 ஆவது நாளை எட்டியது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

Posted by - July 1, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் இன்று 500 ஆவது  நாளை எட்டியுள்ளது.கடந்த 2017 ஆம்…
Read More

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 38 வது கூட்டத் தொடரையொட்டி மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சந்திப்பு.

Posted by - July 1, 2018
தமிழினப் படுகொலைக்கு நீதியைப்பெற்றுத்தரவென அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இரண்டு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான…
Read More

யாழில் வயோதிப பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொள்ளை

Posted by - July 1, 2018
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வயோதிப குடும்ப பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி…
Read More

விக்னேஸ்வரனையே மீண்டும் களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் !

Posted by - July 1, 2018
வட மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதுள்ள முலமைச்சர் விக்னேஸ்வரனையே மீண்டும் களமிறக்குவதற்கு பல…
Read More

கருணாவுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யுத்தக் குற்றச்சாட்டு

Posted by - July 1, 2018
விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருனா அம்மானுக்கு எதிராக முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யுத்தக் குற்றச்சாட்டு…
Read More

உலக அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தருவேன்!

Posted by - July 1, 2018
உலக அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தருவேன் என்று இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக கல்லூரி மாணவி அனுகீர்த்தி வாஸ் தெரிவித்தார். 
Read More

இன்று உலக சமூக ஊடக தினம்!

Posted by - June 30, 2018
மக்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் இன்று கொண்டாடப்பட்டு…
Read More