வடக்கில் 56 பாடசாலைகள் விரைவில் மூடப்படும் நிலை

Posted by - April 9, 2025
வடக்கு மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து 56 பாடசாலைகளை விரைவில் மூடுவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கையில்…
Read More

வெளிப்படைத்தன்மை வாய்ந்த தனியார்துறையை கட்டியெழுப்ப அரசதுறை – சிவில் சமூகம் கைகோர்ப்பு

Posted by - April 9, 2025
தனியார்துறை வர்த்தக நடவடிக்கைகளில் நேர்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன பற்றிய புரிதலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை இணைந்து முன்னெடுக்கும் நோக்கிலான…
Read More

மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவெழுச்சிநாள் – யேர்மனி

Posted by - April 9, 2025
யேர்மன் மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களது 10ஆவது நினைவு வணக்கநாள் நிகழ்வு வூப்பர் கலையரங்கில்…
Read More

கிழக்கு பல்கலை உபவேந்தர் கடத்தல் தொடர்பாகவே பிள்ளையான் கைது

Posted by - April 9, 2025
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்…
Read More

புலம்பெயர்வோரை எல்லையிலேயே தடுத்து நிறுத்த திட்டமிடும் ஜேர்மனியின் புதிய அரசு

Posted by - April 9, 2025
ஜேர்மனியில் அடுத்து அரசு அமைக்கவிருக்கும் கட்சிகள், புலம்பெயர்தல் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர திட்டமிட்டுவருகின்றன.
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்

Posted by - April 9, 2025
ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை இலங்கைக்கு வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருக்கிற நிபந்தனைகளை இலங்கை பின்பற்றியாக வேண்டும். இணக்கப்பாடுகளை நிறைவேற்றியாக…
Read More

பிள்ளையான் கைது

Posted by - April 8, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று (08( மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

தனியார் துறை சம்பள அதிகரிப்பு விபரம்

Posted by - April 8, 2025
2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை…
Read More

இலங்கை – ஐக்கிய நாடுகள்மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து செயற்படவேண்டும்

Posted by - April 8, 2025
உள்நாட்டு ஆயுத மோதலின் போது இடம்பெற்ற குற்றங்களிற்கு நீதியை வழங்குவதற்கும் அவற்றிற்கு முடிவை காண்பதற்கும் உதவும் என்பதால்,இலங்கை சர்வதேச குற்றவியல்…
Read More