அத்துமீறி குடியேறிய சிங்களவர்களிற்கு காணி அனுமதிப்பத்திரங்கள்

Posted by - August 22, 2018
முல்லைத்தீவு – நாயாறிற்கு தெற்காக உள்ள கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறி குடியேறிய சிங்கள மக்களிற்கு நீதிமன்ற…
Read More

தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும்- ஹெல உறுமய

Posted by - August 22, 2018
வடக்கில் தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டுமென ஜாதிக ஹெல…
Read More

நாங்கள் இனியும் பொறு­மை­யுடன் இருக்க முடி­யாது-மாவை

Posted by - August 22, 2018
அர­சாங்கம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நிறை­வேற்­ற­வில்லை. அது தொடர்பில் மக்கள் மத்­தியில் பல விமர்­ச­னங்கள் இருக்­கின்­றன. நாங்கள் இனியும்…
Read More

விஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்

Posted by - August 21, 2018
முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளை பிரகாரம்…
Read More

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியம் ஏற்பட்டுள்ளது!-சுரேஷ்

Posted by - August 21, 2018
தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமையொன்றின் அவசியத்தை முன்னிறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில். குறித்து…
Read More

விடுதலை புலிகள் குறித்து சிங்களத்து பெண் வெளியிட்ட பல உண்மைத் தகவல்கள்!

Posted by - August 21, 2018
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாலானவர் என மெலனி திசநாயக்கா வெளியிட்டுள்ளார்.ஒரு சிங்கள பெண்ணுக்கு இருக்கின்ற புலிகள் மீதான…
Read More

தமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது-விக்கி

Posted by - August 20, 2018
இலங்கையில் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது…
Read More

வடபகுதி மீனவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கறுப்புகொடி காட்டுவதில் தவறில்லை- சிவாஜி

Posted by - August 20, 2018
யாழ்.வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களுக்கு சார்பான நிலைப்பாட்டை தமிழ்தே சிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும்  மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும்…
Read More

திலீபனின் தூபியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தோரை அச்சுறுத்தியமைக்கு யாழ்.மாநகர சபையில் கண்டனம்!

Posted by - August 20, 2018
தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை…
Read More