அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

Posted by - October 4, 2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில்…
Read More

ஜெனீவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது- பிரிட்டிஸ் அமைச்சர் கருத்து

Posted by - October 4, 2018
ஜெனீவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய பசுவிக்கிற்கான…
Read More

மூளைப் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம்!

Posted by - October 1, 2018
இன்றைய தலைமுறையினர் உலகத்தை உள்ளங்கையில் வைத்திருப்பது போல், தொலைபேசியை கையில் வைத்துக் கொண்டு திரிகிறார்கள். எப்போது பார்த்தாலும் யாரிடமாவது பேசிக்கொண்டும்…
Read More

30.9.2018 யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - October 1, 2018
30.9.2018 ஞயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் லெப்.கேணல் தீலீபன், கேணல் சங்கர், மற்றும் கேணல் ராயூ, ஆகியோரின் நினைவு வணக்க…
Read More

இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது- சுமந்திரன்(காணொளி)

Posted by - October 1, 2018
யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.    …
Read More

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை -அடைக்கலநாதன்

Posted by - October 1, 2018
இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதை பல விட்டுக்கொடுப்புகளை செய்து சர்வதேசத்திற்கு நிருபித்துள்ளோம். சர்வதேசம் நாங்களே எங்களை…
Read More

ஜனாதிபதியே முதலாவதாகச் சாட்சியமளிக்க வேண்டும்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted by - October 1, 2018
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் தொடர்பாக உண்மைகள், தமக்குத் தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள…
Read More

இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தினர்- யஸ்மின் சூக்கா மீண்டும் குற்றச்சாட்டு!

Posted by - September 30, 2018
இலங்கையில் முன்னர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகளைஅகற்றுபவர்கள் கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை விளக்கமளிக்கவேண்டும் என சர்வதேச மனித…
Read More

உண்ணாவிரதக் கைதிகள் ஒவ்வொரு நிமிடமும் சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்!

Posted by - September 30, 2018
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும் ஒவ்வொரு காரணம் கூறப்பட்டு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டு வருவதை நாம் அவதானிக்க…
Read More

விடுதலைப் புலிகள் காலத்தில் வடமராட்சி பிரதேசம் புனிதபிரதேசமாக இருந்தது-மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

Posted by - September 30, 2018
வடமாகாணத்தில் வடமராட்சி கிழக்கு பகுதியே போதைவஸ்து தரையிடக்கப்படும் களமாக மாறியுள்ளது என: யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர்…
Read More