இலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா – கவிஞர் ஜெயபாலன்

Posted by - November 4, 2018
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் சீனா உள்ளதாக இலங்கை தமிழ் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
Read More

வியாழேந்திரன் எம்.பிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

Posted by - November 3, 2018
மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது இருவருக்கும் இருவருக்கும் வாக்களிக்கவேண்டாம் என கூறியதற்காக தமிழரசுக் கட்சி என்மீது…
Read More

தமிழரசுக் கட்சி ஒன்றும் சுமந்தரனின் காபரேட் நிறுவனமல்ல!

Posted by - November 3, 2018
தனி நபர் சர்வாதிகாரத்தில் இருந்து தமிழரசுக் கட்சியையும் கூட்டமைபையும் காப்பாற்றுங்கள். . சம்பந்தர் ஐயாவுக்கு பணிவான வேண்டுகோள். 1970பதுகளில் திருசெலவம்…
Read More

விலை போனது கூட்டமைப்பு , வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவி (காணொளி)

Posted by - November 2, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.கிழக்கு மாகாண பிராந்திய பிரதியமைச்சராக…
Read More

சரவணபவனுக்கு அமைச்சுப் பதவி – தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம்!

Posted by - November 2, 2018
தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

7 பேரை விடுவிப்பது குறித்து கவர்னர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன்?

Posted by - November 2, 2018
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து கவர்னர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன்? என்பது…
Read More

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - November 1, 2018
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று 01.11.2018 வியாழக்கிழமை ஆத்மாக்கள் நாளில்…
Read More

“பகிரப்படாதபக்கங்கள்” – எழுதி இருப்பவர் இ.இ.கவிமகன்.

Posted by - November 1, 2018
“மாவீரர்கள் “ எம் மனங்களில் நீறாத நெருப்பாக பூத்து இருப்பவர்கள். தமிழீழ தேசத்தின் சொல்ல முடியாத துயரங்களை தம் தோழ்களில்…
Read More

என் பிணத்தின் மீதேறியே வடக்கு கிழக்கை இணைக்கவோ, சமஷ்டித் தீர்வைப் பெறவோ முடியும்!

Posted by - November 1, 2018
வடக்கு- கிழக்கு இணைக்கப்படுவதையோ, சமஸ்டி அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதையோ தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதைச் செய்வதானால் தனது…
Read More

பாராளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானம்!- மஹிந்த ராஜபக்ஷ

Posted by - November 1, 2018
ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read More