கூட்டமைப்பு தமிழர்களது பிரச்சனைகளுக்கும் நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக் கொடுப்பார்களா – அனந்தி சசிதரன்

Posted by - December 14, 2018
ஐனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தற்போது நீதிமன்றம் ஊடாக நீதி கிடைத்திருப்பதாக கூறுகின்றவர்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கும்  நீதிமன்றம் சென்று நீதியைப் பெற்றுக்…
Read More

ரணில் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினை தீராது- சுரேஸ்(காணொளி)

Posted by - December 13, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பாரா என்பது, கேள்விக்குரிய…
Read More

சூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது!

Posted by - December 13, 2018
உயர் நீதிமன்றத்தினால் கிடைக்கப்பெற்ற தீர்வினை கருத்தில் கொண்டு அரசியல் அமைப்பிற்கு அமைவான முறையில் ஜனாதிபதி அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண
Read More

நீதிமன்ற தீர்ப்பு நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது

Posted by - December 13, 2018
பாராளுமன்றக் கலைப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது எமது நாட்டில் நியாயாதிக்கம் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என…
Read More

யேர்மனியில் தமிழின் திறனை மீண்டும் நிலைநிறுத்திய தமிழாலயங்கள்

Posted by - December 13, 2018
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் யேர்மனியில் இயங்கும் தமிழாலய மாணவர்களிடையே ஆண்டு தோறும் வாசித்தல், உரையாற்றல், கவிதை,…
Read More

கங்காரு நாட்டில் சாதனை படைத்த இளைஞன்

Posted by - December 13, 2018
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95புள்ளிகளை…
Read More

பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது-உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - December 13, 2018
நான்கரை வருடத்திற்கு முன்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக…
Read More

மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது -அனந்தி

Posted by - December 13, 2018
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில்   கடந்த வாரத்தில்…
Read More

தமிழர்களை ஓரங்கட்டுவதில் குறியாக செயற்படும் இலங்கை அரசு -விக்னேஸ்வரன்

Posted by - December 13, 2018
தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
Read More

மஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு-சிவமோகன்

Posted by - December 12, 2018
இன்றைய ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ஷ வேண்டாம் என்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக…
Read More