பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது-உயர் நீதிமன்றம் தீர்ப்பு

305 0

நான்கரை வருடத்திற்கு முன்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுக்களை விசாரணை செய்ததன் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனேக அலுவிஹாரே , விஜித் மலல்கொட , சிசிர டீ ஆப்ரூ, முருது பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட குழாம் குறித்த மனுக்களை விசாரணை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment