தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு சேவகம் செய்கின்றது – அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு குற்றச்சாட்டு!

Posted by - October 21, 2017
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேரம் பேசும் சக்தியானது தமிழ் மக்களுக்கு சாதகமாக உள்ள சூழலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு…
Read More

வழக்கு மாற்­றப்­ப­டும் வரை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தில்லை!

Posted by - October 20, 2017
அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து வவு­னி­யா­வுக்கு தமது வழக்கு மாற்­றப்­ப­டும் வரை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தில்லை என்று, அர­சி­யல் கைதி­கள் நேற்­றி­ரவு தெரி­வித்­த­னர்.
Read More

தமி­ழர்கள் குடி­கா­ரர்களென வர்­ணித்த பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு ரெலோ கண்­டனம்

Posted by - October 20, 2017
மட்­டக்­க­ளப்பில் கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யா ற்­றிய பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு தமி­ழர்கள் அதிக பணத்தை மதுவுக்கா­க…
Read More

புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என வெளியான செய்தி தொடர்பில் ரணில் ஆவேசம்

Posted by - October 19, 2017
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய
Read More

இது சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் – விக்னேஸ்வரன்

Posted by - October 19, 2017
வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும் மதச்சார்பற்ற பகுதிகளாக்கப்பட வேண்டும் என…
Read More

புதிய அரசியலமைப்பை நாம் எதிர்க்காவிட்டால் எமது பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 19, 2017
தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது உரிமையை முற்றுமுழுதாக பறிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் எதிர்க்காவிட்டால், அவர்களது…
Read More

தெற்கை பாரிய சத்தம் – எரிகல் என தெரிவிப்பு

Posted by - October 19, 2017
இலங்கையின் தென் கடற்பகுதியில் நேற்றையதினம் மர்மமான முறையில் மிகுந்த பிரகாசமான ஒளியும், அதிக சத்தமும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு…
Read More

என்ரோய்ட் கைப்பேசிகளை பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!

Posted by - October 19, 2017
இலங்கையில் அண்ட்ரொயிட் திறன்பேசிகளில் ரென்சம்வெயர் எனப்படும் கப்பம் பெறும் மென்பொருட்கள் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்…
Read More

மக்களின் அச்சம் போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை

Posted by - October 18, 2017
ஏறாவூரில் மக்களின் அச்சம் போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்- சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகரிடம் முன்னாள் கிழக்கு முதல்வர் கோரிக்கை…
Read More

சிறைக்கைதிகளின் உயிரோடு விளையாடுகின்ற செயற்பாடாக எதுவும் அமைந்துவிடக்கூடாது – ஸ்ரீநேசன்.

Posted by - October 18, 2017
ஜனாதிபதி யாழ்பாணத்திற்கு வருவார் என்றோ வராமாட்டார் என்றோ எண்ணிய நிலையில் சிறைக்கைதிகள் தொடர்பான போராட்டதினை முன்னெடுத்திருக்கலாம் ஆனால் ஜனாதிபதி அந்த…
Read More