செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கலைப்போம் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - December 16, 2018
எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் ஆட்சியை கலைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியா…
Read More

இராணுவம் பாவித்த சிகரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்!

Posted by - December 15, 2018
இராணுவம் பாவித்த சிகிரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்! செம்மலை பாடசாலை மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம்…
Read More

ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு!

Posted by - December 15, 2018
ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத விசாரணைப்…
Read More

இனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக, மட்டு வவுணதீவு சம்பவத்தை முன்னிறுத்துவதானது ஐய்யப்பாட்டை உறுதிசெய்கிறது

Posted by - December 15, 2018
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியதாக சிங்களத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும்…
Read More

பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த கையொப்பமிட்டார்!

Posted by - December 15, 2018
பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டுள்ளார். இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு!

Posted by - December 15, 2018
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று மாலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக முறைப்பாடு ஒன்றை…
Read More

இரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை!

Posted by - December 14, 2018
கிளிநொச்சி- இரணைதீவில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த பல மாதங்களாக எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் மீள்குடியேறிய மக்கள்…
Read More

இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்

Posted by - December 14, 2018
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உச்ச நீதிமன்றம் ஒரு…
Read More

மன்னார் மனித புதைகுழி குறித்து வெளியாகின புதிய அதிர்ச்சி தகவல்கள்

Posted by - December 14, 2018
மன்னாரில் மனித புதைகுழியிலிருந்து இன்னும் பல உடல்கள் மீட்கப்படலாம் என அகழ்வுபணியில் ஈடுபட்டுள்ள தடயவியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார் பிரிட்டனின்…
Read More