முல்லைத்தீவில் சீமந்துக்கற்கள் விற்கும் 59 ஆவது படைப்பிரிவு

Posted by - January 12, 2019
வடதமிழீழம் முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் ஆக்கிரமித்து முகாமமைத்து படைத்தலைமையகத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த ராணுவத்தினர் வீடு…
Read More

நாடு எதிர்நோக்கக் கூடாத மோசமானதொரு யுகம் உருவாகும்- TNA

Posted by - January 12, 2019
பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு, சர்வஜன வாக்கெடுப்பின் போது மக்களால் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், அரசியலமைப்பை ஏற்றுக்…
Read More

வடபுலத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் – அனந்தி

Posted by - January 11, 2019
மண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின்…
Read More

ஜெகன்,நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன

Posted by - January 11, 2019
சிறிலங்கா படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள்…
Read More

ஜனநாயக உரிமையை தென்னிலங்கை பேரினவாதிகளே அனுபவிக்கின்றனர்-அனந்தி

Posted by - January 10, 2019
இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள்…
Read More

மண்டைதீவிலும் மனிதப் புதைகுழி!

Posted by - January 10, 2019
மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும்…
Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்துள்ள சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதி உதவியில் வாழ்வாதார உதவிகள்.

Posted by - January 9, 2019
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்துள்ள சிறீ சித்திவிநாயகர் கோவிலின் நிதி உதவியில் வாழ்வாதார உதவிகள்.…
Read More

ஸ்டெர்லைட் விவகாரம்- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் தூத்துக்குடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

Posted by - January 9, 2019
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதால் தூத்துக்குடி முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து…
Read More

கப்டன் பண்டிதர் (ப.இரவீந்திரன்) அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்!

Posted by - January 8, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள படையினருக்குமிடையே நடைபெற்ற சமர் ஒன்றில், தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில்…
Read More

கோட்டாவின் தொலைக்காட்சி செவ்வி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - January 8, 2019
மிக் விமானம்  கொள்வனவுத் ​​தொடர்பில் 2007ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ  தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு வழங்கிய…
Read More