ஊடகவியலாளர்களை கொல்லவேண்டாம்!

Posted by - February 27, 2019
வடக்கு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துதவுமாறு யாழ்.ஊடக அமையம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோரிடம்…
Read More

மக்கள் விரும்பாத தீர்வை நாம் ஏற்க மாட்டோம் – இரா.சம்பந்தன்

Posted by - February 26, 2019
அரசியல் யாப்பு சீர்திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகளை கடந்து சென்றுள்ளது.அதனை தொடர்ந்து நீடிக்காமல் அதனை அமுல்படுத்த வேண்டும்.  அதற்கான…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆரம்பித்த ஈருளிப் பயணமானது சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது.

Posted by - February 26, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆரம்பித்த ஈருளிப் பயணமானது 25.02.2019 அன்று சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது. தொடர்ச்சியாக பாசெல்…
Read More

இராணுவத்தால் கைதானவர்களுக்கு நடந்தது என்ன?

Posted by - February 25, 2019
காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் இறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் அதனை வழங்கத் தயார் என சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையிலான…
Read More

கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்!

Posted by - February 25, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை…
Read More

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி நடைபெறும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 25, 2019
தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  ஏழாம்  நாளாக இன்று 24/02/2019 ஸ்ராஸ்பூர்க் மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த…
Read More

வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது (காணொளி)

Posted by - February 25, 2019
வடக்கு மாகாணமெங்கும் இன்று கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், வவுனியாவிலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வவுனியா நகர்…
Read More

மன்னார் மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது (காணொளி)

Posted by - February 25, 2019
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, இன்று வடக்கு மாகாணமெங்கும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில், மன்னார்…
Read More

அமெரிக்காவின் தலையீட்டினைக் கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

Posted by - February 25, 2019
வட,கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லையெனத் தெரிவித்து அமெரிக்காவின்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி கிளிநொச்சியில் திரண்டுள்ள மக்கள்(காணொளி)

Posted by - February 25, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் இன்று (25) ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு…
Read More