தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி நடைபெறும் ஈருருளிப்பயணம்.

405 0

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி  ஏழாம்  நாளாக இன்று 24/02/2019 ஸ்ராஸ்பூர்க் மாநகரத்தில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் சொல்ட்ரார்  மாநகர சபை முதல்வரைசந்தித்து மனுக்கொடுத்து பிற்பகல் 16.00 மணிக்கு பிரான்ஸ்  கொல்மார் மாநகர முதல்வரையும் பிரான்ஸ் ஊடகங்களையும் சந்தித்து தொடர்ந்துதிங்கள் கிழமைகளில் பிரான்சினூடாகப் பயணித்து 25/02/2019 திங்கட்கிழமை பி.பகல் 5மணியளவில் சுவிஸ் பாசல் நகரை சென்றடையவுள்ளது..