கோரிக்கைகளை முன்வையுங்கள், ஜெனீவாவில் சமர்ப்பிக்கின்றேன்-சுரேன் ராகவன்

Posted by - March 10, 2019
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பொதுமக்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைள் எவையேனும் காணப்பட்டால்…
Read More

பேர்லினில் நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தின பேரணியில் தாயகத்து ஈழத்தமிழ் பெண்களின் அவலத்தை எடுத்துரைத்த குரல்.

Posted by - March 10, 2019
காணொளி யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில்  அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு…
Read More

சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவ தலைமை அதிகாரியாக, நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. கண்டனம் !

Posted by - March 10, 2019
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவ தலைமை…
Read More

பெண்களின் வீரத்தை உலகிற்கு காட்டியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்!

Posted by - March 10, 2019
பெண்களின் விடுதலை, தலைமைத்துவம், ஒழுக்கம், பண்பாடு, மேம்பாடு, உரிமைகள் அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை உலக…
Read More

இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தொடர்கின்றன! : கலாநிதி தீபிகா உடகம

Posted by - March 10, 2019
சர்வதேச அழுத்ததால் நிலையான பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது, இலங்கையில் சித்திரவதைகள் இன்னமும் தெடர்கின்றன என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு 1938 ஐ அழையுங்கள்!

Posted by - March 10, 2019
பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் இம்சைகளைக்  குறைக்கும் நோக்கில், புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  2014 ஆம்…
Read More

காணாமல் போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் -அருட்தந்தை சக்திவேல்

Posted by - March 9, 2019
அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெற்ற மன்னார் மனிதப்புதைகுழி மாதிரிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிக்கும், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிக்கும். தொடர்பில்லை எனக்கூறி…
Read More

இலங்கை மீது கடுமையான நடவடிக்கை தேவை – ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

Posted by - March 8, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த உறுதிமொழிகளில் சிலவற்றை நிறைவேற்றத் தவறியமைக்காக இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்…
Read More

பிரிகேடியர் கடாபி அவர்களின் தாயார் காலமானார்!

Posted by - March 8, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை…
Read More