மாணவர்கள் நடாத்தும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க, அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- ஜங்கரநேசன் (காணொளி)

Posted by - March 14, 2019
இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கக் கூடாது என, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் மார்ச் 16 போராட்டத்திற்கு வலுச்சேர்க்க, அனைவரும்…
Read More

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே நீதிக்கான ஒரே வழி ஐ.நாவில் கஜேந்திரகுமார்.

Posted by - March 13, 2019
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதானஅவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 4ல் கலந்துகொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்கு…
Read More

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசாங்கத்திற்கு, காலக்கெடு வழங்குவது ஏன்? -விக்கினேஸ்வரன் (காணொளி)

Posted by - March 13, 2019
இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கிஇ நடந்த கொடூரங்களை மறைக்க, ஜக்கிய நாடுகள் சபை முற்படுகின்றதா என்ற சந்தேகம் வலுப்பெற்று…
Read More

ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வவுனியா பொது அமைப்புக்களுடன் முன்னாயத்த ஏற்பாட்டு

Posted by - March 12, 2019
எதிர்வரும் 16ந் திகதி தாயகத்தில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் வவுனியா பொது அமைப்புக்களுடன்…
Read More

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள்’

Posted by - March 12, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிகாரத்தால், அதன் வழிவந்த செல்வச் செழிப்பால்;, அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள். கால அவகாசம்…
Read More

இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி யாழ். பல்கலையிலிருந்து ஆரம்பம்!

Posted by - March 12, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும்…
Read More

சான்றிதழுக்கு மட்டுமே இடைக்கால நிவாரணம்!

Posted by - March 12, 2019
குறித்த அலுவலகம் நேற்று (11) விடுத்திருந்த ஊடக அறிக்கையில், அரசாங்கம் தனது பாதீட்டில் ஆயுதப்படை, பொலிஸார் உள்ளடங்களாக காணாமல் போனவர்களின்…
Read More

யேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி- 2019

Posted by - March 11, 2019
யேர்மனியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்த கலைத்திறன் போட்டி 2019 யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழத்தின் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து அம் மாணவர்களுக்குள் இருக்கும்…
Read More

நினைவுகளுடன் பேசுதல்” நூல் அறிமுகம்!

Posted by - March 11, 2019
பிரான்சில் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10-ம் ஆண்டு நினைவுசுமந்து ‘நினைவுகளுடன் பேசுதல்” நூல் அறிமுகம்!ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி…
Read More

ஜேர்மன் பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு அனுப்பும் துருக்கி !

Posted by - March 10, 2019
மூன்று ஜேர்ம்ன் பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு துருக்கி அரசு வெளியேற்றுவதற்கு ஜேர்மன் வெளியுறவு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். துருக்கி…
Read More